Menu Close

இயேசு கடல் மீது நடந்த அற்புதம்: மத்தேயு 14:22-32 மாற்கு 6:45-51 யோவான் 6:15-21

இயேசு ஐயாயிரம் பேரை போஷித்தபின், சீஷர்களை நோக்கி தமக்கு முன்பாக கலிலேயாக் கடலின் மறுகரைக்குப் போகச் சொன்னார். அங்கு ஒரு படகு தான்…

இயேசு ஐயாயிரம் பேரை போஷித்தது: மத்தேயு 14:13-21 மாற்கு 6:32-44 லூக்கா 9:10-17 யோ 6:1-13

இயேசு  அநேக அற்புதங்களைச் செய்ததால் அவருடைய புகழ் யூதேயா, சமாரியா, கலிலேயா மற்றும் அருகாமையிலிலுள்ள நாடுகளில் காட்டுத்தீயெனப் பரவியது. இயேசுவுக்கும், சீஷர்களுக்கும் இளைப்பாறக்…

இடுக்கமான வாசல் பற்றி இயேசு: மத்தேயு 7:13,14

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் முன்பாக இரண்டு வாசல்கள், இரண்டு வழிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இடுக்கமான வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் நித்தியஜீவனைப் பெறுவர். அடுத்த வாசலும்,…

இயேசு அவயங்களுக்கு கொடுத்த உபதேசம்

இருதயம்: மத்தேயு 5:28  “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரஞ்செய்தாயிற்று.” வலதுகண்: மத்தேயு 5:29 “உன் வலது…

பெரும்பாடுள்ள ஸ்திரியை இயேசு சுகமாக்கியது: மத்தேயு 9:20-22 மாற்கு 5:25-34 லூக்கா 8:42-48

ஜெபஆலயத் தலைவனின் மகள் மரணத்தருவாயில் இருப்பதால், அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில் பெரும்பாடுள்ள ஸ்திரீ அங்கு வருகிறாள். அவள் பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால்…

அசுத்த ஆவி பிடித்தவனை இயேசு குணமாக்குதல்: மத்தேயு 8:28-34 மாற்கு 5:18-20 லூக்கா 8:26-39

இயேசு கெர்கெசேனர் நாட்டில் வந்த போது பிசாசு பிடித்திருந்தவன் பிரேதக் கல்லரைகளிலிருந்து இயேசுவை நோக்கி வந்தான். அவர்களுடைய குடியிருப்பு கல்லறைகளில். அவனை அநேகர்…

இயேசு பெருங்காற்றை அடக்குதல்: மத்தேயு 8:18,23-27 மாற்கு 4:35-41 லூக்கா 8:22-25

இயேசுவும் சீஷர்களும் படகில் பிரயாணம் பண்ணிக்கொண்டு சென்ற போது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. இயேசுவோ படகில் நித்திரையாயிருந்தார். சீஷர்கள்…

கடுகுவிதை பற்றிய உவமை: மத்தேயு 13:31,32 மாற்கு 4:30-32 லூக்கா 13:18,19

கடுகுவிதையானது மிகச்சிறிய அளவில் தோன்றி பெரிய செடியாகிறது போல தேவ ராஜ்ஜியமும் சிறியதாய்த் தோன்றி நாளடைவில் மிகப்பெரியதாய் விரிவடையும். இயேசுவும் அவருடைய அர்பணிப்புள்ள…

இயேசு கூறிய விதைக்கிறவனைப் பற்றிய உவமை: மத்தேயு 13:1-23 மாற்கு 4:1- 20 லூக்கா 8:4-15

இயேசு மக்களுக்கு அறிவிக்கப்படும் நற்செய்தி அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை விளக்கும்படி இந்த உவமையைக் கூறினார். இதில் மூன்று உண்மைகளைக் கற்றுக்…

கேள், தேடு, தட்டு பற்றி இயேசு கூறியது: மத்தேயு 7:7-11 லூக்கா 11:9-13

இந்த வசனங்களிலிருந்து நாம் தேவனிடம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்,  தேடிக்கொண்டேயிருக்க வேண்டும், தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என அறிகிறோம். கேட்டல் என்பது நமது தேவையைப்…