ஐசுவரியவான் ஒருவன் விலையுயர்ந்த இரத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து பெரிய வீட்டில் வாசம் பண்ணினான். அங்கு லாசரு என்ற தரித்திரன் பருக்கள் நிறைந்தவனாய்…
1. விசுவாசமும், நல்மனசாட்சியும் உடையவனாயிருக்க வேண்டும் – 1தீமோ 1:18 2. உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1தீமோ 1:12 3. எல்லா…
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது – சங் 54:6 சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;” சங் 119:39 “கர்த்தருடைய…
1. அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – உபாகமம் 7:25 2. பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 12:22 3. துன்மார்க்கருடைய…
உபா 4:9 “பெற்றோர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள்.” உபா 6:7 “கர்த்தருடைய வார்த்தைகளை…
சங்கீதம் 5:11 “கர்த்தரை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;” சங்கீதம் 17:7 “கர்த்தரை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய்…
உபாகமம் 10 : 18 “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.” 1 சாமுவேல்…
1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில்…
உபா 8:10 “நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்தரிக்கக் கடவாய்.” உபா…
இயேசுவிடம் ஒருவன் “எனக்குப் பிறன் யார்?” என்று கேட்டதற்கு அவனிடம் இந்த உவமையைக் கூறினார். எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்லும் பாதையில் இருந்த மலைகளிலும்,…
இந்த வசனங்களிலிருந்து நாம் தேவனிடம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும், தேடிக்கொண்டேயிருக்க வேண்டும், தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என அறிகிறோம். கேட்டல் என்பது நமது தேவையைப்…
முதலாவது நீங்கள் குற்றவாளிகளில்லை என்று ஆன பின் தான் மற்றவர்களை குற்றவாளிகளென்று கூறமுடியும் என இயேசு கூறுகிறார். தனது சொந்தக் குறைகளையும், குற்றங்களையும்…
இயேசு “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” என்கிறார். இதன் பொருள் என்னவெனில் ஒருவன் தன் எதிரியை…
எதற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று இயேசு உபதேசிக்கிறார். மிருகஜீவன்களை தன் வாயின் வார்த்தையால் படைத்த தேவன் மனிதனுக்கு ஜீவனைக் கொடுக்க வானத்திலிருந்து இறங்கி வந்து…
உலகப் பொருட்களின் மேல் ஆசை வைப்பதே பொக்கிஷம் என்று இயேசு குறிப்பிடுகிறார். இயேசு பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று கூறினார்.…
தேவனோடு தனித்து ஜெபிக்கவும், உறவாடவும், ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் ஒரு தனி இடம் வேண்டும். தனித்த இரகசிய ஜெபம் பின்வரும் காரியங்களில் மிகவும் சிறப்பானது.…
விபச்சார ஸ்திரீயை இயேசுவிடம் கூட்டி வந்தனர்: யோவான் 8 : 2 – 6 “அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும்…
இயேசு யவீருவின் மகளை உயிர்ப்பித்தார்: ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோள்: லூக்கா 8 : 41, 42 “அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன்…
பேதுருவின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்: மாற்கு 6 : 45 – 48 “அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில்…
இயேசுவின் கரம் 18 வருட கூனியை நிமிரச் செய்தது: லூக்கா 13 : 10 – 13 “ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப…
பெந்தேகோஸ்தே நாளில் கூடிய கூட்டம்: அப்போஸ்தலர் 2 : 1 “பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது…
சாலமோன் ஆலயப்பிரதிஷ்டையில் ஜெபித்த ஜெபம்: தேவனுடைய விருப்பப்படி தாவீதின் மகனான சாலமோன், தேவன் கொடுத்த மாதிரியின்படியும், தேவனுடைய விருப்பத்தின்படியும் கட்டப்பட்ட தேவாலய த்தில்…
தாவீதுக்குள் சாத்தானின் ஏவுதல்: தாவீது அநேக சாதனைகளையும், போர் வெற்றிகளையும் பெற்றபின், அவ னைச் சோதிக்கும்படி சாத்தானுக்குத் தேவன் அனுமதித்தார் (2 சாமுவேல்…
எலியாவும், ஒபதியாவும்: இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் கொடியதாக இருந்தது. விக்கிரக ஆராதனை பெருகியதால் வானம் அடைபட்டது. யேசபேலுக்குப் பயந்த 100 தீர்க்கதரிசிகளை ஒபதியா…
ஆபிரகாம் சோதோம் ராஜாவுடன்: ஆபிரகாம் தன்னுடைய சகோதரனாகிய லோத்து சோதோம் கொமோராவில் இருக்கும்போது சோதோம் ராஜாவை எதிர்த்து, ஐந்து ராஜாக்கள் சண்டை யிட்டு…
யோசேப்பின் சகோதரர்களின் பொறாமைக்கான காரணங்கள்: முற்பிதாக்களில் ஒருவரான யாக்கோபுக்கு 12 பிள்ளைகள். யாக்கோபின் ஆசை மனைவி ராகேல். அவளது முதல் மகன் யோசேப்பு.…