1. யாத் 15:11 “கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவன் யார்?”…
1. தாவீதின் வீட்டுத் திறவுகோல்கள்: ஏசா 22:22 “தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும்…
1. கைகளினால் பாவநிவாரணம்: பாவம் செய்த மனிதன் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து தேவசமுகத்தில் தன் இரண்டு கைகளையும் ஆட்டின் மேல் வைத்து…
1. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் அதிகாரங் கொடுத்தார் – லூக் 10:19 2. சிங்கத்தின் மேலும்…
1. கர்த்தரை தேட முழு இருதயம் தேவை – சங் 119:10 2. கர்த்தரைத் துதிக்க முழு இருதயம் தேவை – சங்…
1. பிதாவினால் இழுக்கப் படுகிறோம் – யோ 6:44 2. இயேசுவின் இழுக்கப் படுகிறோம் – யோ 12:32 3. அன்பின் கயிறுகளால்…
1. விசுவாச மறுதலிப்பு செய்வார்கள் – 1யோ 2:19 எபி 10:26 – 31 2. கொலை செய்வார்கள் – 1யோ 3:15…
1. நன்மையில் தங்கும் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும் – சங் 25:13 2. நீதிமானின் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிவதில்லை –…
1. கர்த்தருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் – உபா 33:27 2. கர்த்தருடைய பரிசுத்த புயம், இரட்சிப்பை உண்டாக்கும் – சங்…
1. பின்மாற்றத்தினால் வரும் கசப்பு: நகோமி பெத்தலேகேமான தேவனுடைய வீட்டை விட்டு புறஜாதியாரின் பட்டணத்திற்குச் சென்றாள். தன் பிள்ளைகளுக்கு மோவாபியப் பெண்களையே மனைவியாக்கினாள்.…