Menu Close

வேதத்திலுள்ள மூன்று திறவுகோல்கள்

1. தாவீதின் வீட்டுத் திறவுகோல்கள்: ஏசா 22:22 “தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும்…

கைகளை வைக்கும் போது தேவன் கொடுக்கும் ஆசிகள்

1. கைகளினால் பாவநிவாரணம்: பாவம் செய்த மனிதன் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து தேவசமுகத்தில் தன் இரண்டு கைகளையும் ஆட்டின் மேல் வைத்து…

கர்த்தர் மிதிப்பதற்குக் கொடுத்த அதிகாரம்

1. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் அதிகாரங் கொடுத்தார் – லூக் 10:19 2. சிங்கத்தின் மேலும்…

நன்மையடையும் சந்ததி

1. நன்மையில் தங்கும் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும் – சங் 25:13 2. நீதிமானின் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிவதில்லை –…

வேதத்தில் கூறும் கசப்புகளின் விளக்கம்

1. பின்மாற்றத்தினால் வரும் கசப்பு: நகோமி பெத்தலேகேமான தேவனுடைய வீட்டை விட்டு புறஜாதியாரின் பட்டணத்திற்குச் சென்றாள். தன் பிள்ளைகளுக்கு மோவாபியப் பெண்களையே மனைவியாக்கினாள்.…

கர்த்தருடைய செட்டைகள்

1. நம்மை சுமக்கும் செட்டைகள்: கர்த்தர் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து இஸ்ரவேலரைத் தம்மண்டையில் சேர்த்துக் கொண்டார் – யாத் 19:4 2.…