Menu Close

1யோவானிலுள்ள சகோதர அன்பு

1. 1யோ 2:10 “தன் சகோதரனிடத்தில் அன்புகூறுகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்;” 2. 1யோ 3:14 “நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி…

கிறிஸ்துவுக்குள் வந்த பின் வரும் அனுபவம்

1. நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்படுகிறோம் – ரோ 7:6 2. பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, நித்தியஜீவனைப் பெறுகிறோம் –…

ஒருவன் மட்டும் நின்றதும் செய்வதும்

1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறின போது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டுமே – யாத் 32:26…

ஒன்று முதல் பத்து வரையிலிலுள்ள முக்கிய காரியங்கள்

1. ஒன்று செய்: பிலி 3:13, 14 “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரமஅழைப்பின்…

கர்த்தருக்கு ஒப்பானவர் யாருமில்லை

1. யாத் 15:11 “கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவன் யார்?”…

வேதத்திலுள்ள மூன்று திறவுகோல்கள்

1. தாவீதின் வீட்டுத் திறவுகோல்கள்: ஏசா 22:22 “தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும்…

கைகளை வைக்கும் போது தேவன் கொடுக்கும் ஆசிகள்

1. கைகளினால் பாவநிவாரணம்: பாவம் செய்த மனிதன் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து தேவசமுகத்தில் தன் இரண்டு கைகளையும் ஆட்டின் மேல் வைத்து…

கர்த்தர் மிதிப்பதற்குக் கொடுத்த அதிகாரம்

1. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் அதிகாரங் கொடுத்தார் – லூக் 10:19 2. சிங்கத்தின் மேலும்…