1. நம்மை சுமக்கும் செட்டைகள்: கர்த்தர் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து இஸ்ரவேலரைத் தம்மண்டையில் சேர்த்துக் கொண்டார் – யாத் 19:4 2.…
1. துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டு போகும் – சங் 37:28 2. தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை – ஏசா 14:20 3.…
1. ஆபிரகாம் – யாக் 2:23 2. மோசே – எண் 12:6 – 8 3. யூதாஸ் – மத் 26:50…
1. 1யோ 2:10 “தன் சகோதரனிடத்தில் அன்புகூறுகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்;” 2. 1யோ 3:14 “நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி…
1. நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்படுகிறோம் – ரோ 7:6 2. பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, நித்தியஜீவனைப் பெறுகிறோம் –…
1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறின போது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டுமே – யாத் 32:26…
1. ஒன்று செய்: பிலி 3:13, 14 “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரமஅழைப்பின்…
1. கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் – எரே 48:10 2. மரத்திலே தூக்கிப் போடப்பட்டவன் – உபா 21:23 3. கர்த்தரை…
1. குயவன் கையில் கெட்டுபோன மண்பாண்டம் இரண்டாம் விசை எரேமியாவினால் சரியானபடி வனையப்பட்டது – எரே 18:1 – 6 2. தோமாவுக்கு…
1. யாத் 15:11 “கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவன் யார்?”…