Menu Close

Category: எரேமியா

தேவன் தன் மனதை மாற்றுவாரா என்பதற்கான பதில்

• எரே 18:8 – 10 “நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த…

கர்த்தர் கூறிய குயவனும், மண்பாண்டமும் பற்றிய உவமை

கர்த்தர் எரேமியாவைக் குயவன் வீட்டுக்குப் போகும்படி ஏவப்பட்டான். அங்கு சென்ற போது குயவன் வனைந்து கொண்டிருந்த பானை அவன் நினைத்தபடி வராததால் அதை…

எரேமியாவின் வாழ்க்கையிலும், ஊழியத்திலும் கொடுக்கப்பட்ட தடைகள்

• எரே 16:2 “நீ பெண்ணை விவாகம் பண்ண வேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்க வேண்டாம் என்றார்.” • இதற்குக்…

எரேமியாவின் தீர்க்கதரிசனத்தில் இன்னும் நிறைவேறவேண்டியது

• எரே 23:5, 6 “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து,…

எரேமியா நிலவறைக்குள்

பாபிலோனிய சேனை எருசலேமை விட்டுப்போன சந்தர்ப்பத்தில் எரேமியா ஜனத்தை விட்டு ஜாடையாய் விலகி தன் தேசத்துக்குப் போனான். அங்கு எரேமியாவைப் பிடித்து அவன்மேல்…

எரேமியா துரவிலே

பாபிலோன் எருசலேமுக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அந்த நகரத்தை பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப் போவதாகவும், அவன்…

ரேகாபியரின் கீழ்ப்படிதல் நமக்கு உணர்த்துவது

எரேமியா கர்த்தருடைய வார்த்தையின்படி ரேகாபியரை அழைத்து கர்த்தருடைய ஆலயத்திலே திராட்சரசம் குடிக்கச் சொன்னான். அதற்கு அவர்கள் “எங்கள் தகப்பன் எங்களிடம் நீங்களும், உங்கள்…

எரேமியா சிறையிலிருக்கும் போது நிலம் வாங்கிய விபரம்

யூதாவின் ராஜாவாகிய சிநேக்கியா எரேமியாவைக் காவலில் அடைத்து வைத்தான். அப்பொழுது அவனது சொந்த ஊராகிய ஆனதோத் என்ற கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கும்படி…

யூதாவின் ஜனத்துக்கு எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை

எரேமியா யூதாவின் ஜனங்களை நோக்கி “நீங்கள் கர்த்தரின் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால் கர்த்தர் நேபுகாத்நேச்சாரை அழைத்தனுப்பி உங்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ண வைத்து உங்களை…

“இரண்டு அத்திபழக்கூடை” உவமையின் கருத்து

நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவையும், பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும், கொல்லரையும் சிறைபிடித்துப் பாபிலோனுக்குக் கொண்டு போன பின்பு கர்த்தருடைய ஆலயத்துக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரண்டு…