Menu Close

Category: நூலகம்

யோர்தான் நதியை கடக்க செய்த தேவன்

யோர்தான் நதி : இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சென்றடைய நாற்பது வருடங்கள் சுற்றித் திரிந்தார்கள். யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு வேவுகாரர்களை அனுப்பி தேசத்தையும்,…

நானே மெய்யான திராட்சை செடி – யோவான் 15 : 1 – 5

யோவான் 15 : 1, 5 “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன்…

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் – யோவான் 14 : 6

இயேசு சீஷர்களிடம் நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின், மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன் என்றும்,…

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன் – யோவான் 11 : 25

இயேசு யோவானில் “நானே” என்று கூறிய 7 வார்த்தைகள் உள்ளன. இதில் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கூறியதன் விளக்கத் தைப் பார்க்கலாம்.…

நானே நல்ல மேய்ப்பன் – யோவான் 10 : 11

இயேசு என்ற பரலோக ராஜா, மகிமையின் ராஜா, யூத குலத்தில் தோன்றிய ராஜா, ராஜாதி ராஜா, அனாதைகளின் அடைக்கலமான ராஜா, பாதாளத்தை வென்ற…

நானே ஆடுகளுக்கு வாசல் – யோவான் 10 : 7, 9

யோவான் 10 : 7, 9 “ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச்…

நானே உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் – யோவான் 8 : 12

1. உலகத்தின்ஒளி:  யோவான் 8 : 12 “இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை…

பேதுரு தொற்காளை உயிரோடெழுப்பிய அற்புதம்

யோப்பா பட்டணம்: யோப்பா பட்டணம் ஒரு துறைமுகப் பட்டணம் .இது மிகவும் செல்வச் செழிப்புள்ள பிரசித்தி பெற்ற பட்டணம். இந்தப் பட்டணம் லித்தாவிலிருந்து…

பேதுரு திமிர்வாதக்காரனை சுகமாக்கிய அற்புதம்

லித்தா ஊரில் பேதுரு: அப்போஸ்தலர் 9 : 32 “பேதுரு போய் எல்லாரையும் சந்தித்து வருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும்…