Menu Close

தாழ்மை நன்மை தரும் நீதிமொழிகளில்

▪ நீதி 3:34 “தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்;” ▪ நீதி 11:2 “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.” ▪ நீதி 13:10 “ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ…

சாலமோன் கொடுக்கும் எச்சரிக்கை

1. கேளாதே: நீதி 19:27 “அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.” 2. நினையாதே: நீதி 3:29 “அச்சமின்றி…

எதை “நல்லது” என்று வேதம் அழைக்கிறது

கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது – சங் 54:6 சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;” சங் 119:39 “கர்த்தருடைய…

நலம்

▪ சங் 73:28 “தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;” ▪ சங் 118:8 “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.” ▪…

ஆத்துநேசர் உன்னதப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒப்புமை

1. தலை, தலை மயிர்: உன் 5:11 “அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.” 2. கண்கள்:…

திருப்தியாகாதவைகள்

▪ பிர 1: 8 “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.” ▪ பிர 4:8 “அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை.”…

தேவாலயத்துக்குப் போகும்போதும், அங்கிருக்கும் போதும், பொருத்தனை பண்ணும் போதும், பேசும்போதும் இருக்க வேண்டிய விதம் பற்றிய பிரசங்கியில்

▪ பிர 5:1 – 7 “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே…

செல்வம் மனநிறைவு தராது பிரசங்கியில்

▪ பிர 5:8 – 12 “ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்…

“ஆளில் சிறிது அறிவில் பெரிது” பற்றி நீதிமொழிகளில்

• நீதி 30:24 – 28 “பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.” • “அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைக்காலத்திலே தங்கள் ஆகாரத்தைச்…

இருவர் கூடியிருப்பது பற்றி பிரசங்கியில்

• பிர 4:9 – 12 “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.” • “ஒருவன் விழுந்தால்…