1. பகை: நீதி 10:12 “பகை விரோதங்களை எழுப்பும்;” 2. அகந்தை: நீதி 13:10 “அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்;” 3. கலகம்:…
▪ நீதி 14:17 “முற்கோபி மதிகேட்டைச் செய்வான்;” ▪ நீதி 14:29 “முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப் பண்ணுகிறான்.” ▪ நீதி 15:18 “கோபக்காரன்…
▪ நீதி 3:34 “தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்;” ▪ நீதி 11:2 “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.” ▪ நீதி 13:10 “ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ…
1. கேளாதே: நீதி 19:27 “அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.” 2. நினையாதே: நீதி 3:29 “அச்சமின்றி…
கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது – சங் 54:6 சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;” சங் 119:39 “கர்த்தருடைய…
▪ சங் 73:28 “தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;” ▪ சங் 118:8 “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.” ▪…
1. தலை, தலை மயிர்: உன் 5:11 “அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.” 2. கண்கள்:…
▪ பிர 1: 8 “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.” ▪ பிர 4:8 “அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை.”…
▪ பிர 5:1 – 7 “நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே…
▪ பிர 5:8 – 12 “ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்…