Menu Close

நாவு, வாய் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 10:11 “நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று;” ▪ நீதி 10:20 “நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி;” ▪ நீதி 12:14…

கடிந்து கொள்ளுதல் பற்றி நீதிமொழிகளில்

1. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருக குணமுள்ளவன் – நீதி 12 :1 2. கடிந்து கொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் – நீதி…

ஆராய்ந்து முடியாதது, புத்திக்கெட்டாதது, போதுமென்று சொல்லாதது

ஆராய்ந்து முடியாதது: நீதி 25:3 “வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயமும் ஆராய்ந்து முடியாதது” புத்திகெட்டாதது: நீதி 30:19 “ஆகாயத்தில் கழுகினுடைய…

பிளவுகள், சண்டைகளுக்குக் காரணங்கள்

1. பகை: நீதி 10:12 “பகை விரோதங்களை எழுப்பும்;” 2. அகந்தை: நீதி 13:10 “அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்;” 3. கலகம்:…

முற்கோபியின் செயல் பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 14:17 “முற்கோபி மதிகேட்டைச் செய்வான்;” ▪ நீதி 14:29 “முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப் பண்ணுகிறான்.” ▪ நீதி 15:18 “கோபக்காரன்…

தாழ்மை நன்மை தரும் நீதிமொழிகளில்

▪ நீதி 3:34 “தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்;” ▪ நீதி 11:2 “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.” ▪ நீதி 13:10 “ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ…

சாலமோன் கொடுக்கும் எச்சரிக்கை

1. கேளாதே: நீதி 19:27 “அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.” 2. நினையாதே: நீதி 3:29 “அச்சமின்றி…

எதை “நல்லது” என்று வேதம் அழைக்கிறது

கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது – சங் 54:6 சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;” சங் 119:39 “கர்த்தருடைய…

நலம்

▪ சங் 73:28 “தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;” ▪ சங் 118:8 “மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.” ▪…

ஆத்துநேசர் உன்னதப்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒப்புமை

1. தலை, தலை மயிர்: உன் 5:11 “அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.” 2. கண்கள்:…