Menu Close

Category: இயேசு யார்

இயேசு கிறிஸ்து ஒரு மதத்தலைவர் அல்ல. ஒரு மதத்தை அவர் உருவாக்கவுமில்லை. இயேசுகிறிஸ்து மனிதனாக வந்த தேவன். மதங்கள் கூறியதன் சாரம்சம். யூதமதம் காத்திருந்த மேசியா. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வெளிப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1: 29). அவருக்கு மத எல்லைகள் இல்லை. தேச எல்லைகள் இல்லை. எங்கும் விரிந்த வானம் போல, அனைவருக்கும் பொதுவான கதிரவனைப் போல, உலகின் ஒரே இரட்சகர் (அப்போஸ்தலர் 4 : 12). அவர் தந்தது மார்க்கம். உலக மக்கள் அனைவருக்குமான இரட்சிப்பின் மார்க்கம். அது தேவன் மனிதனாக வந்த மார்க்கம். தேவ ஆலோசனையில் போதித்த மார்க்கம். மனிதரை பரலோகம் சேர்க்கக் கரம் பிடிக்க வந்த மார்க்கம். அது பாவ உலகிற்காக உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் (லூக்கா 1: 78, 79). இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள் (மத்தேயு 1 : 21). தேவன் பரிசுத்த ஆவியினால் இயேசுவை அபிஷேகம் பண்ணினார் (மத்தேயு 3 : 16 ,17, யோவான் 3:34 ). அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசுவை நாம் இயேசுகிறிஸ்து என்றழைக்கி றோம். இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவர் மட்டுமின்றி, தம்மை விசுவாசிக்கிறவர்களில் வாஞ்சையோடு கேட்கிறவர்களைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணுகிறவராகவும் இருக்கிறார் (மத்தேயு 3:11)

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இயேசு கிறிஸ்து யார்?

இயேசு யார் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். இயேசு பிறப்பதற்கு முன்பா கவே பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதற்கு முன்னதாகவே, மனுஷரூபம் எடுப்பதற்கு முன்னதாகவே,…

இரகசியங்களை வெளிப்படுத்துகிறவர் இயேசு

மத் 10 : 26 “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை; அறியப்படாத இரகசியமுமில்லை.” மாற் 4 : 22 “வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.”…

இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவரா? அநாதியானவரா?

யோ 8 : 58 “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” (இயேசுவே  கூறுகிறார்) யோ 1 : 18 “தேவனை ஒருவனும்…

இயேசு அதிசயமானவர்

இயேசுவின் பிறப்பு அதிசயமானது: ஒரு கன்னியின் வயிற்றில் குழந்தை உருவாகும் என்பது அதிசயம். இந்த அதிசய குமாரனாய் இயேசு அவதரித்தார். இயேசுவின் வாழ்க்கை…

நியாயப்பிரமாணத்தின் முடிவானவர்

நியாயப்பிரமாணமென்பது தேவகட்டளை. அது பத்து கட்டளைகளையும் உள்ளடக்கிய 600க்கும் மேற்பட்ட கட்டளைகளைக் கொண்டது. தேவ பார்வையில் நன்மை, தீமையைப் பற்றி அது போதிக்கின்றது…

மணவாளன்

இயேசுகிறிஸ்து மணவாளன் என்று அழைக்கப்பட்டார் (மத்தேயு 9: 15). இந்த மணவாளன் சீடர்களோடு தங்கி வாழ்ந்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அங்கே…

இம்மானுவேல் – தேவன் நம்மோடு

“ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான்” இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று…

கிறிஸ்து

கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப் பட்டவர் என்று பொருள். யூத வம்சத்தில் பொறுப்புள்ள பதவிக்கு வருபவர்களை அபிஷேகம் செய்தே அமர்த்துவார்கள். ஆசாரியனையோ, ராஜாவையோ…