Menu Close

Category: எஸ்றா, நெகேமியா, எஸ்தர்

யூதர்களின் களிப்பும், பூரிம் பண்டிகையும்

யூதர்களின் துக்கம் களிப்பாய் மாறி அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மரணநாள் அவர்கள் சத்துருக்களின் மரண நாளாயிற்று. சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. யூதர்கள் சத்துருக்களைப்…

மொர்தெகாயை அகாஸ்வேருராஜா கனப்படுத்திய விதம்

அகாஸ்வேரு ராஜா மொர்தெகாய்க்கு ராஜாவின் வஸ்திரத்தை உடுத்தச் செய்து, ராஜா இருக்கிற குதிரையில் ஏற்றி, ராஜாவின் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் தரிக்கச் செய்து,…

கெடுதல் நினைத்த ஆமானின் நிலை

எஸ்தர் ராஜாவிடம் தன் ஜனத்திற்கு எதிரான ஆமானின் சூழ்ச்சியைப் பற்றி கூறினாள். ஆமான் திகிலடைந்தான். நிலை தடுமாறினான். ஆமான் எஸ்தரிடம் பணிந்து மன்றாட…

எஸ்தரின் உபவாச ஜெபம்

மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக் கொண்டு, மகா சத்தத்தோடு அலறிக் கொண்டு அரண்மனை முகப்பு மட்டும் வந்தான். இது…

ஆமானின் தந்திரம்

ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் தந்திரமாக யூதர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பச் சொன்னான். அப்பொழுது “தான் ராஜாவின் கஜானாவில் வைக்க பதினாயிரம் தாலந்து வெள்ளியை…

ஆமானின் சூழ்ச்சி

அகாஸ்வேரு ராஜா ஆமான் என்பவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தான். ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. இதினிமித்தம் ஆமான் மூர்க்கமடைந்து ராஜ்ஜியமெங்கும் இருக்கிற…

எஸ்தர் பட்டத்து ராணியாக முடிசூட்டப்பட்ட விதம்

அகாஸ்வேரு ராஜாவுக்கு வஸ்தி ராணிக்குப் பதிலாக புது ராணியை தேடினார்கள். யூதாவிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவனான மொர்தெகாய் எஸ்தர் என்பவளை வளர்த்து வந்தான். அவள்…

மொர்தெகாயின் பண்புகள், வெற்றிகள்

1. அனாதையாயிருந்த தனது உறவினரான சிறுபெண் எஸ்தரை தனது மகளாகப் பராமரித்தான். 2. எஸ்தருக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்தான். 3. தான்…

மொர்தெகாய் கண்டுபிடித்த சூழ்ச்சி

• எஸ்தர் 2:21 – 23 “மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிற போது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும்…

எஸ்றா திகைத்து உட்காரக் காரணம்

எஸ்றாவிடம் பிரபுக்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும், ஏத்தியர், கானானியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், அம்மோரியரின் குமாரத்திகளிலே தங்களுக்கும், தங்கள்…