Menu Close

புத்தியுள்ளவனும், புத்தியில்லாதவனும் கட்டிய வீடு பற்றி இயேசு: மத்தேயு 7:24-29 லூக்கா 6:46-49

இயேசு நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ அவன் புத்தியுள்ள மனிதன் என்றும், கேளாதவன் புத்தியில்லாத மனிதன் என்றும்…

மரமும், கனியும் பற்றி இயேசு: மத்தேயு 7:15,16,18-20 லூக்கா 6:43-45

கள்ளத்தீர்க்கதரிசிகளை கெட்டமரத்துக்கும், கணிகொடாத மரத்துக்கும் இயேசு ஒப்பிடுகிறார். அவர்கள் கொடுக்கிற கனி அல்லது உபதேசங்களில் அவர் எப்படிப்பட்ட தீர்க்கதரிசி என்று அறிந்து கொள்ள…

மற்றவர்களை நியாயந்தீர்த்தல் பற்றி இயேசு: மத்தேயு 7:1-6 லூக்கா 6:43-45

முதலாவது நீங்கள் குற்றவாளிகளில்லை என்று ஆன பின் தான் மற்றவர்களை குற்றவாளிகளென்று கூறமுடியும் என இயேசு கூறுகிறார். தனது சொந்தக் குறைகளையும், குற்றங்களையும்…

சத்துருக்களிடம் அன்பு காட்டுவது பற்றி இயேசு: மத்தேயு 5:39-48 லூக்கா 6:27-36

இயேசு “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு  மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” என்கிறார். இதன் பொருள் என்னவெனில் ஒருவன் தன் எதிரியை…

இயேசு 12 அப்போஸ்தர்களைத் தெரிந்து கொண்டது

இயேசு மலையின் மேலேறி இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி பின் காலையில் தம்முடைய சீஷர்களை அழைத்து அவர்களில் 12 பேர்களைத்…

சூம்பின கையை சுகமாக்கின இயேசு: மத்தேயு 12:9-14 மாற்கு 3:1-6 லூக்கா 6:6-11

இயேசு ஜெபஆலயத்தில் பிரவேசித்தபோது அங்கு சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். அவன் இயேசுவைப் பார்த்து என் கையை சரியாக்கும் என்று கேட்க…

ஓய்வு நாள் பற்றி இயேசு: மத்தேயு 12:1-8 மாற்கு 2:23-28 லூக்கா 6:1-5

ஓய்வுநாள் என்பது மோசேயின் சட்டத்தின்படி வாரத்தின் ஏழாவது நாள். சாதாரண வேலைகள் அனைத்தையும் நிறுத்தி அனைவருக்கும் ஒய்வு கொடுக்கும் நாள். அந்த நாளில்…

கவலைப் படுவது பற்றி இயேசு: மத்தேயு 6:25-34 லூக்கா 12:22-31

எதற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று இயேசு உபதேசிக்கிறார். மிருகஜீவன்களை தன் வாயின் வார்த்தையால் படைத்த தேவன் மனிதனுக்கு ஜீவனைக் கொடுக்க வானத்திலிருந்து இறங்கி வந்து…

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வது பற்றி இயேசு: மத்தேயு 6:24

இயேசு இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யாதிருங்கள் என்று கூறவில்லை. அப்படி செய்ய உங்களால் கூடாது என்கிறார். ஏனெனில் ஒருவனைப் பகைத்து, மற்றவனை சிநேகிக்க…

கண்கள் பற்றி இயேசு: மத்தேயு 6:22,23

ஒரு மனிதனுடைய கண்கள் அவனுக்கு விளக்காக, வெளிச்சத்தைத் தரும் கருவியாக இயேசு குறிப்பிடுகிறார். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது என்பது, கண்கள் நம்முடைய மனது…