Menu Close

Category: இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கம்

இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய பிறப்பைப் பற்றியும் சிந்திப்போம். இயேசு பிறப்பதற்கு முன் பிதாவுக்குள்ளிருந்து வார்த்தையாக, ஒளியாக, ஜீவனாக இருந்து குமாரனாக வெளிப்பட்டார்.…

கிறிஸ்மஸ் செய்தி – இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

இயேசுவானவர் யூத குலத்தில் தோன்றிய ராஜாதி ராஜா. பரலோக ராஜா, மனித வரலாற்றை இரண்டாகப் பிரித்த அவதார ராஜா, இரட்சிப்பை அருளும் ராஜா,…

இயேசுவின் ஞானம்

பஸ்கா பண்டிகை கொண்டாட யோசேப்பும், குடும்பமும் எருசலேமுக்குச் சென்றனர். பண்டிகை முடிந்ததும் யோசேப்பும், மரியாளும் ஊர் திரும்பினர். ஆனால் இயேசுவைக் காணாததால் இருவரும்…

யோசேப்பு எகிப்துக்கும் பின் நாசரேத்துக்கும்

தேவனாகிய கர்த்தர் யோசேப்புக்குத் தரிசனமாகி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத்தேடுவதால் எகிப்துக்குப் போகக் கூறினார். யோசேப்பு கர்த்தருடைய வார்த்தையின்படியே பிள்ளையையும் அதன் தாயையும்…

ஏரோதின் கோபம்

தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதால் பெத்லகேமிலும் அதன் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலை செய்தனர். – மத் 2:16-18 இது…

ஞானிகள் இயேசுவை சந்தித்தது

கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தனர். அங்குள்ள அரண்மனைக்குச் சென்று ஏரோது ராஜாவிடம் ”யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று கேட்டனர். இதைக் கேட்டதும்…

சிமியோனும், அன்னாளும் இயேசுவைக் காணுதல்

மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி முதலில் பிறக்கும் ஆண்பிள்ள கர்த்தருக்கு சொந்தமானது. அந்தமுறைப்படி இயேசுவையும் விருத்தசேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே, பிறப்பதற்கு முன்னால் தூதன்…

மேய்ப்பர்களுக்கு நற்செய்தி

இயேசுவின் நற்செய்தியைத் தெரிவிக்க தேவன் முதலாவது தெரிந்து கொண்டவர்கள் வயலில் இருந்த மேய்ப்பர்கள். அவர்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருக்கையில் தேவதூதன் அவர்களுக்கு முன்…

மரியாளும், யோசேப்பும் பெத்தலகேமில்

மரியாள் நிறைகர்ப்பிணியாயிருந்த போது உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமேன்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்ததால் யோசேப்பும் மரியாளைக் கூட்டிகொண்டு கலிலேயாவிலிருந்து தாவீதின் நகரமாகிய பெத்லகேமுக்கு…