Menu Close

Category: நியாயாதிபதிகள், ரூத்

ரூத் ஆசீர்வதிக்கப்படக் காரணம்

ரூத் தன் கணவன் இறந்த பின்னும் அவளுடைய மாமியாகிய நகோமியைப் பற்றிக் கொண்டு அவளோடு கூட பெத்லகேமுக்குப் போனாள். அதற்குக் காரணம் “உம்முடைய…

ரூத்திலுள்ள மையக்கருத்தான வார்த்தை, சிறப்பான வசனம்

ரூத்தின் புத்தகத்தில் மையக்கருத்தாக சொல்லப்படும் வார்த்தை “மீட்பு” இதில் மீட்கும் உறவினராக போவாஸ் செயல்படுகிறார். இதில் சிறப்பான வசனம், ரூத் தன் மாமியிடம்…

கர்த்தர் நியாயாதிபதிகளில் ஊழியர்களை ஆயத்தப்படுத்தும் விதம்

1. கோழையானவனை பராக்கிரமசாலி என அழைத்து உற்சாகமூட்டுகிறார் – நியா 6:12 2. ஊழியத்துக்கு அழைத்து ஊழியத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் அறிவிக்கிறார் –…

கிதியோன் மேல் ஆவியானவர் இறங்கக் காரணம்

1. கர்த்தர் கிதியோனுடன் இருந்ததால் – நியா 6:12 2. கிதியோன் “மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளிது. என் தகப்பன் வீட்டில்…

கிதியோன் தலைவரான விதம்

கிதியோன், மீதியானியர் வயல்களை அறுவடை செய்யவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குப் பயந்து இரகசியமாக போரடித்துக் கொண்டிருந்தான். தூதன் சந்திக்கும் வரை கிதியோன் எந்த…

கிதியோன் தேவனிடம் கேட்ட அடையாளம்

கிதியோன் கர்த்தரிடம் “இரவில் தான் களத்தில் போட்ட மயிருள்ள தோலில் பணி தோலின் மேல் மட்டும் பெய்ய வேண்டும்.” என்றான். கர்த்தர் அதன்படி…

கைலாகு பெற்றவனும், கைலாகு பெறாதவனும்

1. சிம்சோன் பாவம் செய்தான். அவன் கண்களைப் பெலிஸ்தியர் பிடுங்கி விட்டனர். அவனுக்கு ஒரு சிறுவன் கைலாகு கொடுத்தான். தேவகிருபையின் வெளிச்சத்திலிருந்தும் பாவத்தோடு…

சம்காரும், தாற்றுக்கோலும்

தாற்றுக்கோல் என்பது மாடு ஓட்டுகிறவர்கள் வைத்திருக்கும் கோல். இது எட்டு அடி நீளமுடையது. இதன் ஒரு நுனியில் கூர்மையான ஊசி இருக்கும். அடுத்த…

யாகேல் சிசெராவைக் கொன்ற விதம்

பாராக் சிசெராவின் சேனைகளை வெட்டி வீழ்த்தினான். எனவே சிசெரா கால்நடையாய் ஓடி யாகேலின் கூடாரத்திற்குச் சென்று அங்கு தூங்கினான். யாகேல் ஒரு கூடார…