1. தேவ மக்களைத் துன்புறுத்துவோரை தேவன் நியாயந்தீர்ப்பார். 2. தேவ நியாயத்தீர்ப்பிலிருந்து விலக்கிக் காக்க உலகின் எந்த அரணாலும் முடியாது. 3. பெருமை…
• ஒப 17, 18 “சீயோன் பர்வதத்திலே தங்கியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” •…
• ஒப 19 – 21 “தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமமான தேசத்தார் பெலிஸ்தியரின் தேசத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும்,…
ஒப 15 “எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன்…
• ஆமோஸ் 9:12 – 15 “அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்படுத்தி,…
தேவன் பலிபீடத்தின் அருகே நின்று அங்கு தொழுதுகொள்ள வருபவர்களின் தலையின்மேல் தேவாலயம் இடிந்து விழுவதால் அவர்களை அழிக்கும்படிக்கு கர்த்தர் செயல்புரிவதை ஆமோஸ் தரிசனத்தில்…
கர்த்தர் ஆமோசிடம் பழுத்த பழங்கள் நிறைந்த கூடையைக் காட்டினார். பழுத்த பழம் என்பது கோபாக்கினைக்கு மக்கள் தகுதியுள்ளவர்களாயிருந்தனர் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் முடிவு…
ஆசாரியரான அமத்சியா ஆமோஸ் தீர்க்கதரிசியை அற்பமாகப் பேசி நிந்தித்ததினால் அவனுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்டது. அது என்னவென்றால்: ஆமோ 7:17 “உன்…
• ஆமோ 7:7 –9 “கர்த்தர் ஆமோசுக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின் கீழ் நின்றார்; அவர் கையில்…
• பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறார். • ஆசரிப்பு நாட்களில் கர்த்தருக்குப் பிரியமில்லை. • போஜனபலிகளிலும், தகனபலிகளிலும் கர்த்தருக்குப் பிரியமில்லை. • மிருகங்களின் ஸ்தோத்திரப்பலிகளை…