உலகப் பொருட்களின் மேல் ஆசை வைப்பதே பொக்கிஷம் என்று இயேசு குறிப்பிடுகிறார். இயேசு பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று கூறினார்.…
எருசலேமிலிலுள்ள பெதஸ்தா குளத்தில் ஐந்து மண்டபங்களுண்டு. அங்கு குருடர்கள், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதியஸ்தர்கள் அங்கு படுத்திருந்து தண்ணீர் எப்பொழுது கலங்கும்…
லூக் 12:1-7 “இயேசு தம்முடைய சீசாரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிச்சேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.” “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.” “ஆதலால்,…
லூக் 9:59-62 “வேறொருவனை இயேசு நோக்கி: என்னைப் பின்பற்றி வா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே முன்பு நான் போய் என் தகப்பனை…
மத் 10:5-20 “இயேசு தமது சீஷர்கள் பன்னிருவரையும் அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில்…
இயேசு பிசாசுகளைத் துரத்தியதைப் பார்த்து பரிச்சேயர் பெயல்செபூலினால் துரத்துகிறார் என்று கூறும் பொழுது, இயேசு “எந்த பாவமும், எந்த தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்.…
வேதபாரகரிலும், பரிச்செரியரிலும் சிலர் இயேசுவை நோக்கி “போதகரே உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்” என்றனர். இவர்கள் இயேசுவின் அற்புதங்களையும், தூய்மையான வாழ்க்கையையும்,…
இந்த உலகத்தில் தனியாக விடப்படுகிறவர்கள், விதவைகள் ஆகியோர் மேல் இயேசுவுக்கு விசேஷித்த அனுதாபமும் இரக்கமும் உண்டு. தேவன் தகப்பனற்றவர்களுக்குத் தகப்பனாகவும், விதவையின் காரியங்களை…
ஒரு நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருந்தான். அவன் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு “தன் வேலைக்காரன் குணமாக வேண்டுமென்று இயேசுவை வேண்டிக்கொள்ளும்படி” யூதருடைய…
அக்காலத்தில் உபவாசிப்போர் குளிப்பதில்லை, தலைமயிர் வாருவதில்லை, வாட்டமாக நடந்து கொள்வர். தலையிலும், முகத்திலும் சாம்பலைப் பூசுவர். இந்த சாம்பல் கண்ணீருடன் கலந்து முகத்தில்…