Menu Close

இயேசு குஷ்டரோகிகளுக்கு சுகம் கொடுத்த அற்புதம் – மத்தேயு 8:1–4

இயேசு மலையிலிருந்து இறங்கின போது திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள். அப்பொழுது ஒரு குஷ்டரோகி இயேசுவைப் பணிந்து “ஆண்டவரே உமக்குச் சித்தமானால்…

கனிகொடாத அத்திமரம் – லூக்கா 13:6–9

பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்திருக் கிறான் என்று சிலர் இயேசுவிடம் கூறினார். இதைக்கேட்ட இயேசு இந்த உவமையைக்  கூறினார்.…

ஐசுவரியமுள்ள மூடன் பற்றிய உவமை – லூக்கா 12:16-21

இயேசு சென்று கொண்டிருக்கும்போது ஜனக்கூட்டத்தில் ஒருவன் தனக்குப் பாகம் பிரித்துத் தரும்படி கேட்டான். அப்பொழுது இயேசு அவர்களிடம் பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கச் சொல்லி…

இயேசு கூறிய நல்ல நண்பன் பற்றி – லூக்கா 11:5–8

ஒருவன் தன் சிநேகிதனிடத்தில் பாதிராத்திரியில் போய் அவன் வீட்டிற்கு அவனுடைய சிநேகிதன் வந்திருப்பதாகவும், அவனுக்குக் கொடுப்பதற்கு தன்னிடத்தில் ஒன்றுமில்லாததால் மூன்று அப்பங்கள் கடனாகக்…

நல்ல சமாரியன் உவமை – லூக்கா 10:29-37

இயேசுவிடம் ஒருவன் “எனக்குப் பிறன் யார்?” என்று கேட்டதற்கு அவனிடம் இந்த உவமையைக் கூறினார். எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்லும் பாதையில் இருந்த மலைகளிலும்,…

களைகளைப் பற்றிய உவமை: மத்தேயு 13:24-30

இயேசு பரலோகராஜ்ஜியம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷருக்கு ஒப்பாயிருக்கிறது என்றார். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது களைகளும் சேர்ந்தே வளருகிறதைப்…

பாவியான ஸ்திரீ இயேசுவுக்குப் பண்ணின அபிஷேகம்: லூக்கா 7:36-50

இயேசுவின் மீது மிகவும் அன்பு கொண்ட இந்த பாவியான ஸ்திரீ தன்னிடமிருந்த மிகவும் விலையுயர்ந்த பரிமளத்தைலத்தை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் கண்ணீரினால்…

தேவனுடைய சித்தமும் பரலோக பிரவேசமும் பற்றி இயேசு: மத்தேயு 7:21-23 லூக்கா 6:46, 13:26,27

பரலோகராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க பிதாவின் சித்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை இயேசு கூறுகிறார். “பிதாவின் விருப்பத்தின்படி நடக்கிறோமா?” என உங்களையே ஆராய்ந்து பாருங்கள்.…

யவீருவின் மகளை உயோரோடெழுப்பிய இயேசு: மாற்கு 5:22-24,35-43

ஜெப ஆலயத்தலைவனான யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன் மகள் மரண அவஸ்தை படுவதாகவும்…

தேவனைத் தொழுது கொள்வது பற்றி இயேசு

யோ 4:24 “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும் என்றார்.” இதில் “ஆவியோடு” என்பது ஒருவன் தேவனிடம்…