1. எசேக்கியா ராஜா ஆசாரியரையும், லேவியரையும் அழைத்து சர்வாங்க தகனபலி களையும், சமாதானப்பலிகளையும் செலுத்தக் கட்டளையிட்டான் – 2நாளா 31:3 2. எசேக்கியா…
எசேக்கியா வியாதிப்பட்டிருக்கும் போது பெரோதாக்பலாதான் ராஜா அவரைப் பார்க்க வந்தான். எசேக்கியா அவரை வரவேற்று தன் பொக்கிஷசாலையிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான். அவனிடம் காண்பிக்காதது…
• எசே 18 :4 “எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ் செய்கிற ஆத்துமாவே…
ஆலயத்திலிருந்து உயிர் கொடுக்கும் தண்ணீர் வருவதாக எசேக்கியேல் தரிசனத்தில் காண்கிறான். அந்த தண்ணீர் கடலில் விழும்போது, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும். அத்தண்ணீர் பாயும்போது…
கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். பின்னும் கர்த்தர் கூறியது “எலும்புகளில் ஆவியை பிரவேசிக்கப் பண்ணி உயிரடையச் செய்வேன்.…
கர்த்தர் தம்முடைய முரட்டாட்டமான மக்களிடையே பேசும்படியாக ஓரு உவமையை எசேக்கியேலுக்குத் தந்தார். ஒரு கொப்பரையைத் அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அதில் நல்ல…
தேவசெய்தியை உவமை மூலமாக எசேக்கியேல் வெளிப்படுத்துகிறான். இந்த உவமையில் கூறப்பட்ட பெரிய கழுகு பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது. இதிலிலுள்ள லீபனோன் எருசலேமைக்…
காட்டிலிருக்கிற எல்லாச் செடிகளிலும் மேன்மை பெற்றது திராட்சச்செடி. அது வேகாதிருக்கும் போதும், வெந்துபோன பின்பும் ஒரு வேலைக்கும் உதவாது. காட்டிலிருக்கும் திராட்சைச் செடியை…
• எசே 6:3–6 “கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள் மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி,…
1. எசேக்கியாராஜா நகரத்திற்கு புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட உத்தரவிட்டான் – 2நாளா 32:3 2. எசேக்கியா ராஜா எல்லா ஊற்றுகளையும், நாட்டின் நடுவே…