Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

உபாகமத்தில் கூறப்பட்டுள்ள “எச்சரிக்கையாயிருங்கள்”

அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 6:12 கர்த்தருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும்…

வேதத்தில் தனித்திருந்தவர்கள்

1. தாவீது: தாவீது தனித்து குருவியைப்போல் இருக்கிறேன் என அங்கலாய்க்கிறார். 2. யாக்கோபு: ஏசாவின் மேலுள்ள பயத்தினால் யாக்கோபு தன் பெற்றோரை விட்டுப்…

மோசேயின் ஆகமங்களில் நிந்தனை தொடர்பான கட்டளைகள்

1. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கக் கூடாது – லேவி 24:16 2. பொய்யாணையிட்டு கர்த்தரின் நாமத்தைப் பரிசுத்த குலைச்சலாக்கக் கூடாது – லேவி…

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் செய்த தவறுகளும், பெற்ற தண்டனையும் எண்ணாகமத்தில்

1. இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சிக்காக முறுமுறுத்து வாதையால் செத்தார்கள் – எண் 11:30 – 35 2. மிரியாம் மோசேக்கு விரோதமாக பேசி…

வேதத்தில் குற்றஉணர்வினால் பாதிக்கப்பட்டவர்கள்

1. யோசேப்பின் சகோதரர்கள்: ஆதி 42:21 “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய…

தேவனது சில முக்கிய உரையாடல்கள்

1. ஆதாமுடனும், ஏவாளுடனும் அவர்களுடைய பாவத்தைக் குறித்துப் பேசினார் – ஆதி 3:8-13 2. நோவாவுடன் இரட்சிப்புக்காக பேழையை ஆயத்தம் பண்ணக் கூறினார்…

தேவன் மனிதர்களிடம் பேசுகிற விதம்

1. நாம் வாசிக்கும், கேட்கும் தேவனுடைய வார்த்தையின் மூலம் பேசுகிறார். 2. தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் மூலம் பேசுகிறார். 3. ஜெபத்தின் மூலம், ஜெப…

தேவன் மனிதர்களிடத்தில் பேசக் காரணம்

1. தேவன் தன்னுடைய அன்பை மற்றவர்களுக்கு வெளிபடுத்த பேசுகிறார். 2. தேவன் மனிதர்களிடம் ஐக்கியம் கொள்வதற்கு பேசுகிறார். 3. ஜனங்கள் ஆசீர்வதிக்கப் பேசுகிறார்.…

இஸ்ரவேலர் முறுமுறுத்த சந்தர்ப்பங்கள்

1. செங்கடல் கரையில் பார்வோனுக்குப் பயந்து முறுமுறுத்தார்கள் – யாத் 14:9 – 12 2. மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் முறுமுறுத்தனர்…

கர்த்தர் கொடுத்த கட்டளையும் அது நமக்கு உணர்த்துவதும்

1. கர்த்தர் ஆபிரகாமிடம் விருத்தசேதனம் செய்யக் கட்டளையிட்டார் – ஆதி 21:4 இன்று நாம் இருதயத்திலும், செவியிலும் விருத்தசேதனம் செய்தால் போதுமானது. இருதயத்தில்…