Menu Close

Category: யாத்ரகாமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகாமம்

உபாகமத்தில் கூறப்பட்டுள்ள “எச்சரிக்கையாயிருங்கள்”

அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 6:12 கர்த்தருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும்…

மோசேயிடமிருந்து நம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

1. மோசே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவன் – யாத் 3:2, 7-10, உபா 7:6 அதேபோல் நாமும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். 2. மோசே…

தேவன் பிரித்த நபர்கள்

1. ஆபிரகாமிலிருந்து லோத்தைப் பிரித்தார் – ஆதி 13:14 2. ஈசாக்கிலிருந்து இஸ்மவேலைப் பிரித்தார் – ஆதி 21:9 – 14 3.…

தேவனுக்கு விரோதமான குற்றங்களும், தண்டனையும்

1. கட்டளை: வேறே தேவர்களை உண்டாக்கவும், சேவிக்கவும் வேண்டாம் – யாத் 20:3 தண்டனை: வேறே தேவர்களுக்குப் பலியிட்டால் சங்கரிக்கப்பட வேண்டும் –…

கர்த்தர் இரட்டிப்பான நன்மைகளைக் கொடுத்த நபர்

1. யாக்கோபு: யாக்கோபு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும், உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்தையும் விரும்பினார். கர்த்தருடைய ஆசீர்வாதத்தையும், தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் தேடினார். அதனால் யாப்போக்கின் ஆற்றின் கரையில்…

மோசே, பவுல், ஆபிரகாம், யாக்கோபு இவர்கள் தேவதரிசனம் பெற்ற ஸ்தலங்கள்

1. மோசே தன் மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கு கர்த்தருடைய தூதனானவர் எரிகிற முட்செடியில் தரிசனமானார்…

கர்த்தர் நினைத்தருளினவர்கள்

1. தேவன் நோவாவையும், அவனுடன் பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார் – ஆதி 8:1 2. தேவன்…

கர்த்தர் கொடுத்த அடையாளங்கள்

1. கர்த்தர் நோவாவுடன் உடன்படிக்கை பண்ணி வானவில்லை அடையாளமாகக் கொடுத்தார் – ஆதி 9:12, 13 2. கர்த்தர் எகிப்தியருக்கு வாதைகளைக் கொடுக்கும்போது…

இருதயம் மேட்டிமையடையும் நேரங்கள்

1. தன்னுடைய பொருட்களினால் திருப்தியடையும்போழுது மனமேட்டிமையடைகிறது – ஓசி 13:6 2. புசித்துத் திருப்தியடையும் பொழுது மனமேட்டிமையடைகிறது – உபா 8:12 –…