Menu Close

Category: தமிழ் பைபிள் விளக்கவுரை

வேதாகமத்தை ஆழமாக கற்று அறிவதற்கும், தமிழ் பைபிள் வசனங்களை எளிதாக புரிந்துகொள்வதற்கும் இந்த விளக்கவுரைகள் உங்களுக்கு உதவும். Bible Concordance in Tamil.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

பத்சேபாளுடன் தாவீதின் பாவம்: தேவனின் மன்னிப்பு மற்றும் பாவத்தின் விளைவுகள்

தாவீதும், பத்சேபாளும் ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்தவன் ஓபேத். ஒபேத்தின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது. தாவீது ஆடு மேய்ப்பவனாக இருந்த போது…

சிலுவை தியானம்

இயேசுவின் ஊழியத்தில் சிலுவைப் பாடுகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அவர் மனுக்குலத்துக்காகப் பிறந்து வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதே மனுக்குலத்துக்காக மரித்தது,…

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி

கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை…

ஈசாக்கை பலியிடும்படி ஆபிரகாமுக்கு தேவன் கட்டளையிட்டார்

ஆபிரகாம்: கர்த்தர் ஆபிரகாமை மெசபொத்தோமியாவில் இருக்கும் போது அழைத்தார். இரண்டாவதாக ஆரானிலிருக்கும் போதும் அழைத்தார். அதன்பின் கானானி லும், எகிப்திலும், பெத்தேலிலும், அதன்பின்…

லவோதிக்கேயா சபையிலுள்ள ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 3 : 21 “ நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட…

பிலதெல்பியா சபையிலுள்ள ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 3 : 12 “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும்…

சர்தை சபையிலிலுள்ள ஜெயங்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 3 : 5 “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும்…

தியத்தீரா சபையிலுள்ள ஜெயம்கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 26 – 28 “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல,…

பெர்கமு சபையிலிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 17 “ ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப்…

சிமிர்னா சபையிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 11 “…ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.”. இந்த வசனம் சிமிர்னா சபைக்காக எழுதப்பட்டது. அலெக்ஸ்சாண்டரால் எபேசு வுக்கு…