Menu Close

Category: இயேசு எதிர்கொண்ட விசாரணைகளும், முடிவும்

சிலுவைக்கு இயேசுவைக் கொண்டு சென்றதற்குக் காரணம் யூதர்களோ, கிரேக்கர்களோ, ரோமர்களோ, பரிசேயர்களோ, சதுசேயர்களோ, வேதபாரகரோ அல்ல. மனுக்குலத்தின் பாவங்களால் தான் அத்தனை பாடுகளையும் இயேசு ராஜா சிலுவையில் தானே ஏற்று சுமந்தார். சிலுவையில் அறையப்படுவதற்கு முன் குற்றவாளியைச் சவுக்கால் அடித்து நிர்வாணமாக்கி கேலியும், பரிகாச மும் செய்து எல்லோரும் பார்க்கும்படி சந்தை வெளிகளில் தொங்க விடுவார்கள். சிலர் அந்த நிலைமையிலேயே மரித்துப்போவார்கள். சிலர் அந்தச் சிலுவை யிலே இரண்டு மூன்று நாட்கள் தொங்குவர். அவர்களுடைய கண்களைக் கழுகுகள் கொத்தித் தின்னும். இரவிலே நரிகளும், ஓநாய்களும், கால்களைக் குதறும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஜீவனை விடுவர். இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன் அவர்கள் நடத்திய விசாரணைகளைப் பார்ப்போம்.

இயேசுவின் விசாரணையில் ஆறு பகுதிகளிலிருந்தன. ஒரு மத நீதிமன்றத்தில் மூன்று நிலைகள், மற்றும் ரோம நீதி மன்றத்துக்கு முன்பாக மூன்று நிலைகள். முன்னாள் பிரதான ஆசாரியன் அன்னா, தற்போதைய பிரதான ஆசாரியன் காய்பா, மற்றும் சனகெரிப் சங்கத்திற்கு முன்பாக இயேசு விசாரிக்கப்பட்டார். இயேசு கெத்செமனே தோட்டத்திற்குத் தன்னோடிருந்த பேதுருவையும், செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக் கொண்டு ஜெபித்துத் தான் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது என்று அவரைக் கைது செய்ய வரப் போவதற்கு முன்னமே இயேசு அறிவித்தார். அப்பொழுது யூதாஸ் பிரதான ஆசாரியரும், ஜனத்தின் முப்பரும் அனுப்பின திரளான ஜனங்களோடும், பட்டயங்களோடும், தடிகளோடும் வந்தனர். யூதாஸ் இயேசுவை முத்தத்தினால் காட்டிக் கொடுத்தான். அப்பொழுது பேதுரு பட்டயத்தால் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதற வெட்டினான் இயேசு அவனுடைய காதை ஓட்ட வைத்துச் சரி பண்ணினார். இயேசுவைக் அன்னாவினிடத்தில் கொண்டு போனார்கள்.

இயேசுவை விசுவாசித்தப்பின் நடந்தது என்ன

இந்த விசாரணைகளனைத்தும் நியாயமற்ற விசாரணைகள்: இந்த விசாரணைகளில் பல சட்ட விரோதங்கள் இருந்தன. 1. பண்டிகை காலத் தில் எந்த விசாரணையும் நடத்தக்…

பிலாத்துவிடம் இயேசுவின் ஆறாவது விசாரணை (மத்தேயு 27 : 11 – 26, மாற்கு 15 : 6 – 15, லூக்கா 23 : 11 – 25), யோவான் 18 : 28 – 19 : 1, 4 – 6)

இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச்செய்து, லூக்கா 23 : 14 “அவர்களை நோக்கி:…

ஏரோது அரசனிடம் இயேசுவின் ஐந்தாவது விசாரணை (லூக்கா 23 : 6 – 12)

இயேசு கலிலேயன் என்பதை பிலாத்து கேள்விப்பட்டபோது இயேசுவை ஏரோதுவின் அதிகாரத்திற்கு உள்ளானவர் என்றறிந்து அந்த நாட்களில் எருசலேமுக்கு வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு இயேசுவை அனுப்பினர்.…

பிலாத்து முன் இயேசுவின் நான்காவது விசாரணை (மத்தேயு 27 : 2, 11 – 14, மாற்கு 15 : 2 – 5, லூக்கா 23 : 1 – 5, யோவான் 18 : 28 – 38)

மாற்கு 15 : 2 – 5 “பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர்…

சனகெரிப் சங்கத்திடம் இயேசுவின் மூன்றாவது விசாரணை (லூக்கா 22 : 66 – 71)

விடியற்காலமானபோது இயேசுவை ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், கூடிவந்து தங்கள் ஆலோசனை சங்கத்தில் இயேசுவை கொண்டு வந்து நிறுத்தி, லூக்கா 22…

காயபா முன் இயேசுவின் இரண்டாவது விசாரணை (மத்தேயு 26 : 57, 59 – 68, மாற்கு 14 : 53, 55 – 65)

மத்தேயு 26 : 57 “இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.” அன்னா இயேசுவைக் கட்டுண்டவராய்…

அன்னா முன் இயேசுவின் முதல் விசாரணை (யோவான் 18 : 12, 13, 19 – 23)

யோவான் 18 : 12 13 “அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச் சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப் பிடித்து, அவரைக் கட்டி,…

விசாரணையின் போது இயேசுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய விசாரணையின் போது, யூத மத தலைவர்களும் ரோம ஆட்சியாளர்களும் அவர்மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள்…