• வேதம் தேவனுடைய எண்ணத்தைக் காட்டும். • வேதம் இரட்சிப்புக்கு வழி காட்டும். • வேதம் பாவிகளுக்குத் தீர்ப்பளிக்கும். • வேதம் விசுவாசிகளுக்கு…
• மொத்த கேள்விகள்: பழைய ஏற்பாட்டில் 2272 கேள்விகள், புதிய ஏற்பாட்டில் 1022 கேள்விகள், முழு வேதாகமதத்திலும் உள்ள மொத்த கேள்விகள் 3294.…
வேதாகமத்தில் 6468 கட்டளைகளும், 3121 வாக்குத்தத்தங்களும் காணப்படுகின்றன.
வேதம் “ஆதி” என்ற வார்த்தையில் ஆரம்பமாகி “ஆமென்” என்ற வார்த்தையில் முடிகிறது. தேவன் என்ற வார்த்தையில் ஆரம்பமாகி தேவன் என்ற வார்த்தையில் முடியும்…
• பெரிய வார்த்தை – தேவன் • இனிமையான வார்த்தை – இயேசு • ஆழமான வார்த்தை – ஆத்துமா • நீளமான…
• 2 நாளா 17:9 “இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.” • ஏசா…
ஆதியாகமம் ஐந்தாம் அதிகாரத்திலுள்ள வம்ச வரலாற்றில் ஒவ்வொருவருடைய முடிவும் “மரித்தான்” என்றிருக்கிறது. மத்தேயு ஒன்றாம் அதிகாரத்தில் இயேசுவின் வம்ச வரலாற்றில் ஒவ்வொருவரும் “பிறந்தான்”…
1. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – ஓசி 4:1 2. ஆவியானவரால் அளிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைப் படித்து புத்தியடைய…
1. வேதத்தைத் தேடி வாசிக்க வேண்டும் – ஏசா 34:16 2. தியான சிந்தையோடு வாசிக்க வேண்டும் – சங் 1:2 3.…
1. பரலோகத்தைப் பற்றியும், பூமியைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், பாதாளத்தைப் பற்றியும், தேவனைப் பற்றியும், தேவகுமாரனைப் பற்றியும், பரிசுத்த ஆவியைப் பற்றியும், சாத்தானைப்…