1. லோத்தும், அவனது குமாரத்திகளும் சோதோமை விட்டு மலையில் போய் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் தகப்பன் மூலமாக சந்ததி உண்டாக நினைத்து லோத்துவுக்கு…
• ஆதி 35:18 “மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று…
1. அபிமலேக்கு ஈசாக்கைப் பார்த்து: ஆதி 26:28 “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்;” 2. லாபான் யாக்கோபைப் பார்த்து: ஆதி…
1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் – ஆதி 41:41-44 2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் – ஆதி…
பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான…
• ஆதி 50:24, 25 “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள்…
யோசேப்போடு சிறைச்சாலையிலிருந்த பார்வோனின் அதிகாரிகளான பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் சொப்பனம் கண்டார்கள். பானபாத்திரக்காரன் மூன்று கொடிகளுள்ள, துளிர்த்திருந்த, பூத்திருந்த, பழுத்த பழங்களுள்ள திராட்சைச்…
யோசேப்பு சொப்பனம் கண்டது அவனது 19வது வயதில். ஆனால் அவன் தன் சகோ தரர்களால் விற்கப்பட்டு பின் தன் தந்தையும், சகோதரர்களையும் சந்திக்கும்…
1. போத்திபாரின் மனைவியிடம்: ஆதி 39:9 “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். 2.…
போத்திபாரின் மனைவி யோசேப்போடு தகாத உறவுகொள்ள வற்புறுத்தினாள். யோசேப்பு பாவத்துக்குப் பயந்து தன் வஸ்திரத்தை விட்டு ஓடிப்போனான். ஆனால் அவளோ தன் ஆசை…