Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


கர்த்தர் யாரோடிருப்பதை யார் கண்டனரென்றால்

1. அபிமலேக்கு ஈசாக்கைப் பார்த்து: ஆதி 26:28 “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்;” 2. லாபான் யாக்கோபைப் பார்த்து: ஆதி…

யோசேப்புக்கு தேவன் அருளின மேன்மையான பாக்கியங்கள்

1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் – ஆதி 41:41-44 2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் – ஆதி…

பார்வோனின் இரண்டு சொப்பனங்களும், யோசேப்பின் விளக்கமும்

பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான…

யோசேப்பு தன் சகோதரர்களிடம் கூறிய ஆணை

• ஆதி 50:24, 25 “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள்…

சிறைச்சாலையிலிலுள்ளவர்கள் கண்ட சொப்பனமும், யோசேப்பின் விளக்கமும்

யோசேப்போடு சிறைச்சாலையிலிருந்த பார்வோனின் அதிகாரிகளான பானபாத்திரக்காரனும், சுயம்பாகிகளின் தலைவனும் சொப்பனம் கண்டார்கள். பானபாத்திரக்காரன் மூன்று கொடிகளுள்ள, துளிர்த்திருந்த, பூத்திருந்த, பழுத்த பழங்களுள்ள திராட்சைச்…

யோசேப்பு தரிசனம் நிறைவேற காத்திருந்த காலங்கள்

யோசேப்பு சொப்பனம் கண்டது அவனது 19வது வயதில். ஆனால் அவன் தன் சகோ தரர்களால் விற்கப்பட்டு பின் தன் தந்தையும், சகோதரர்களையும் சந்திக்கும்…

யோசேப்பு தேவனை முன்னிறுத்தி பேசின வசனங்கள்

1. போத்திபாரின் மனைவியிடம்: ஆதி 39:9 “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். 2.…

யோசேப்பு பாவத்துக்கு விலகியது

போத்திபாரின் மனைவி யோசேப்போடு தகாத உறவுகொள்ள வற்புறுத்தினாள். யோசேப்பு பாவத்துக்குப் பயந்து தன் வஸ்திரத்தை விட்டு ஓடிப்போனான். ஆனால் அவளோ தன் ஆசை…

போத்திபாரின் வீடு செழிப்பாகக் காரணம்

• ஆதி 39:2-6 “கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.” • “கர்த்தர் அவனோடே…

யோசேப்பை அவனது சகோதரர்கள் விற்றதும் யாக்கோபிடம் கூறியதும்

யாக்கோபு யோசேப்பை ஆடு மேய்க்கப்போன அவனது சகோதரர்களை விசாரிக்க அனுப்பினான். அவன் சீகேமுக்கும், அங்கிருந்து தோத்தானுக்கும் சென்றான். அவனது சகோதரர்கள் அவன் மேல்…