Menu Close

Category: ஆதியாகமம்

ஆதியாகமம், வேதாகமத்தில் முதல் புத்தகமாகும். ஆதியாகமம் என்ற சொல்லுக்கு ஆரம்பம் என்று பொருள். இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே. இப்புத்தகத்தில் உள்ள கேள்வி பதில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


ஆதியாகமம் Chapter-wise Quiz கேள்வி பதில்


யோசேப்பு கண்ட சொப்பனம்

யோசேப்பு தன் 17 வது வயதில் தன் சகோதரர்களுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். யாக்கோபு பலவருண அங்கியை யோசேப்புக்குத் தைத்துக் கொடுத்து அவனை…

வேதத்தில் பிறப்புரிமையை இழந்தவர்கள்

• ஏசா: கூழின் பேரிலிலுள்ள ஆசையால் யாக்கோபிடம் அவன் சமைத்துக் கொண்டிருந்த கூழைக் கேட்டான். அப்பொழுது யாக்கோபு ஏசாவிடம் “உன் சேஷ்டபுத்திர பாகத்தை…

யோசேப்புக்குக் கிடைத்த உயர்வுகள்

1. எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினார் – ஆதி 41:41 2. பார்வோனின் முத்திரை மோதிரம் யோசேப்புக்கு அணிவிக்கப்பட்டது – ஆதி 41:42…

கர்த்தர் அறியப்படாதவராய் நின்ற சந்தர்ப்பங்கள்

1. அறியப்படாத துரவு: ஆபிரகாமின் அடிமைப்பெண்ணான ஆகார் தன் பிள்ளை தாகத்தினால் பெயர்செபா வனாந்தரத்தில் சாகப் போகிறதைப் பார்க்க முடியாமல் தள்ளி நின்று…

சந்ததி பெற தாறுமாறாய் நடந்தவர்கள்

1. லோத்தும், அவனது குமாரத்திகளும் சோதோமை விட்டு மலையில் போய் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் தகப்பன் மூலமாக சந்ததி உண்டாக நினைத்து லோத்துவுக்கு…

கர்த்தர் யாரோடிருப்பதை யார் கண்டனரென்றால்

1. அபிமலேக்கு ஈசாக்கைப் பார்த்து: ஆதி 26:28 “நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்;” 2. லாபான் யாக்கோபைப் பார்த்து: ஆதி…

யோசேப்புக்கு தேவன் அருளின மேன்மையான பாக்கியங்கள்

1. அடிமையாயிருந்தவன், இராஜாவுக்கு இரண்டாவதாக எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினான் – ஆதி 41:41-44 2. கர்த்தர் யோசேப்போடே இருந்தார் – ஆதி…