இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமான அருவருப்புகளையும் பாவங்களையும் செய்ததினால் பாபிலோனில் அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டனர். எரேமியா தீர்க்கதரிசி “நீங்கள் பாபிலோனில் எழுபது வருஷம்…
எஸ்தர் புத்தகத்தின் கண்ணோட்டம்: எஸ்தர் நூலை எழுதியவர் மொர்தெகாய் அல்லது நெகேமியாவாக இருக்கலாம் என்று வேதவல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த நூலில் கர்த்தர், ஆண்டவர்,…
யோனா நூல் பற்றிய கண்ணோட்டம்: வேதத்திலிலுள்ள பிற அனைத்து நூல்களும் தீர்க்கதரிசனங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. யோனா நூல் மட்டும் ஒரு தீர்க்கதரிசியை…
யூதா யார், யாருக்காக எழுதினார்: யூதா இந்த புத்தகத்தில் தன்னை அறிமுகப்படுத்தும் பொழுது இயேசுவின் ஊழியக்காரன் என்றும் யாக்கோபின் சகோதரன் என்றும் தாழ்மையாகத்…
ரூத் புத்தகம் பற்றிய கண்ணோட்டம்: ரூத் புத்தகத்தில் இயேசுவின் வம்சவரலாற்றைப் பார்க்கலாம். இந்த புத்தகம் இல்லாவிட்டால் தாவீது யூதாவின் வம்சத்தில் வந்தார் என்று…