Menu Close

இயேசுவின் மரணம் பற்றியும் உயிர்த்தெழுதல் பற்றியும் ஏசாயா

• ஏசா 53:12 “அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை…

ஏசாயாவில் பரிசுத்த ஆவியானவர்

• ஏசா 11:2 “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய…

இயேசுவைப் பற்றி ஏசாயா

• ஏசா 53:2 – 5 “இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கின்ற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப்…

இனி வரும் இனிமைகள் பற்றி ஏசாயா

• ஏசா 29:22 “ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவது மில்லை.”…

புதிய வானம், புதிய பூமி பற்றி ஏசாயா

• ஏசா 65:17 “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” • ஏசா…

ஏசாயா செய்த அற்புதங்கள்

1. எசேக்கியா ராஜாவின் விண்ணப்பத்தைக் கேட்டு கர்த்தர் ஏசாயாவின் மூலம் அவருக்கு பதினைந்து வருடங்கள் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். எசேக்கியேலின் பிளவைக்கு…

இயேசு திரும்பி வரக் காரணம்

• ஏசா 61:1 – 3 “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்;…

கர்த்தருடைய இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்

• ஏசா 26:21 “இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி,…

கர்த்தர் தம்முடைய முகத்தை மறைப்பது பற்றி ஏசாயா

• ஏசா 59:1 – 3 “இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்குச் செவி மந்தமாகவுமில்லை.” • “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும்…