Menu Close

கர்த்தரின் வருகையில் ஆசி பெறுகிறவர்களும், வாதையனுபவிப்பவர்களும்

• மல் 4:1 – 3 “இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற…

மல்கியாவில் உள்ள திறவுகோல் வசனங்கள்

• மல் 3:7, 10 :நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது…

எலியாவின் வருகை குறித்து மல்கியாவில்

• மல் 4:4 – 6 “ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.” •…

மல்கியாவிலுள்ள முக்கியமான தீர்க்கதரிசனங்கள்

1. கர்த்தருடைய நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் – 1:11 2. என் வழியை ஆயத்தம் பண்ண தூதனை அனுப்புகிறேன் – 3:1 3.…

நாம் செய்ய வேண்டிய காரியங்கள் பற்றி சகரியாவில்

• சக 8:16, 17 “நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க…

புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காட்டிய மல்கியாவின் வசனங்கள்

• மல் 1:2, 3 “நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படி சினேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர்…

எருசலேமுக்கு விரோதமானவர்களுக்கு கர்த்தர் கொடுக்கும் வாதை

• சக 14:12 – 15 “எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய…

கர்த்தருடைய வருகையில் ஒலிவமலையின் நிலை

சக 14:4 “அந்நாளிலே கர்த்தருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை…

கர்த்தர் தன்னை சோதித்துப் பார் என்றது

மல் 3:10 “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்குத் தசமபாகங்களை எல்லாம் பண்டகசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும்…

பன்னிரண்டு கோத்திரங்களைப் பற்றிய தேவனின் நோக்கம்

• சக 10:6 – 8 “கர்த்தர் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப் பண்ணுவேன்; நான்…