Menu Close

Category: நாகூம், ஆபகூக், செப்பனியா

நியாயத்தீர்ப்புப் பெறும் ஆறுவகையினர்

1. பாகாலில் மீதியானவர்கள் – செப் 1:4 2. கெம்மரீம் பெயர் தாங்கிய ஆசாரியர்கள் – செப் 1:4 3. வானசேனையைப் பணிவோர்…

எருசலேமின் எச்சரிப்பு பற்றி செப்பனியா

• செப் 1:10 – 13 “அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும்…

கர்த்தருடைய பெரிய நாள் பற்றி செப்பனியா

• செப் 1:14 – 18 “கர்த்தருடைய பெரியநாள் சமீபத்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய்…

மனந்திரும்புவதற்கான அழைப்பு

• செப் 2:1-3 “விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நான் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள் மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின்…

தேவனை தங்கள் மத்தியில் கண்டு களிகூர்ந்த மக்கள்

• செப் 3:14 – 17 “சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூறு.”…

மீட்பைக் குறித்து செப்பனியா

• செப் 3:18 – 20 “உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய் கூட்டிக் கொள்ளுவேன்.”…

ஆபகூக்கின் விசுவாசம்

• ஆப 3: 16 – 19 “….எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.” • “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்,…

ஐந்து வகையானோருக்கு ஐயோ

• ஆப 2:6 “தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ” • ஆப 2:9 “பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ” • ஆப…

ஆபகூக்கிலுள்ள திறவுகோல் வசனங்கள்

• ஆப 3:17, 18 “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச் செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தில் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில்…

கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு பற்றி செப்பனியா

• செப் 1:2, 3 “தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” • “மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான்…