Menu Close

புதிய ஏற்பாட்டின் நூல்கள்

• நற்செய்தி நூல்கள்:(மத்தேயு,மாற்கு,லூக்கா,யோவான்) = 4 • வரலாற்று நூல்: (அப்போஸ்தலருடைய நடபடிகள்) = 1 • கடித நூல்கள்: (பவுலின் கடிதங்கள்…

மறுரூபமடைந்த இயேசு – மத்தேயு 17 : 1 – 3 மாற்கு 9 : 2 – 13 லூக்கா 9 : 28 – 36

இயேசு பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக் கொண்டு ஜெபம் பண்ணுவதற்கு மலையின்மேல் ஏறினார். இயேசு சீஷர்களோடு ஜெபிப்பதை தனது தகுதிக் குறைவாக எண்ணாமல்…

மனந்திரும்பாத நகரங்கள் பற்றி இயேசு – மத்தேயு 11 : 21 – 23 லூக்கா 10 : 13 – 15

இயேசுவினுடைய பலத்த செய்கைகளைக் கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியால் அவர்களைக் கடிந்து கொண்டார். கோராசினையும், பெத்சாயிதாவையும் நோக்கி உங்களுக்கு செய்யப்பட பலத்த செய்கைகள்…

இளைப்பாறுதல் பற்றி இயேசு – மத்தேயு 11 : 28 – 30

இன்றைக்கும் இயேசு யாவரையும் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவிடம் இளைப் பாறுதலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவரிடம் செல்ல வேண்டும். அவரது கட்டளைக்குக் கீழ்படிய வேண்டும்.…

கால் கழுவுதல் பற்றி இயேசு – யோவான் 13 : 4, 5, 14, 15

இந்தக்காட்சி இயேசுவின் வாழ்க்கையில் கடைசி இரவு அன்று நடந்தது. இயேசு இதைச் செய்ததற்குக் காரணம் 1. சீஷர்களை அவர் எவ்வளவாய் நேசித்தார் என்று…

வேதவாக்கியங்கள் பற்றி இயேசு – யோவான் 5 : 39, 15 : 20, 7 : 49

1) இயேசு வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று சொல்லுகிறார். மேலும் இயேசுவைக் குறித்தும் சாட்சி கொடுக்கிறவைகளும் வேதவசனங்கள்…

தானாய் வளரும் விதை – மாற்கு 4 : 26 – 29

ஒரு மனுஷன் விதையை மட்டும் தான் விதைக்கிறான். அது எப்படி முளைத்தெழும்புகிறது, அது எப்படி கதிர் கொடுக்கிறது, அதன்பின் எப்படி தானியத்தைக் கொடுத்து…

பத்து கன்னிகைகள் பற்றிய உவமை – மத்தேயு 25 : 1-13

இந்த உவமை யூதருக்குச் சொல்லப்பட்டது. இயேசு உபத்திரவ காலத்தில் நடக்கும் நிகழ்சிகளை விவரிக்க இதைக் கூறுகிறார். இதில் பத்து கன்னிகைகள் என்பவர்கள் மணவாளனின்…