இயேசு யார் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். இயேசு பிறப்பதற்கு முன்பா கவே பரலோகத்தில் இருந்து இறங்கி வருவதற்கு முன்னதாகவே, மனுஷரூபம் எடுப்பதற்கு முன்னதாகவே,…
மத் 10 : 26 “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை; அறியப்படாத இரகசியமுமில்லை.” மாற் 4 : 22 “வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.”…
யோ 8 : 58 “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” (இயேசுவே கூறுகிறார்) யோ 1 : 18 “தேவனை ஒருவனும்…
ஆவி: லூக் 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” ஆத்துமா: மத் 26 : 38…
இயேசுவின் பிறப்பு அதிசயமானது: ஒரு கன்னியின் வயிற்றில் குழந்தை உருவாகும் என்பது அதிசயம். இந்த அதிசய குமாரனாய் இயேசு அவதரித்தார். இயேசுவின் வாழ்க்கை…
நியாயப்பிரமாணமென்பது தேவகட்டளை. அது பத்து கட்டளைகளையும் உள்ளடக்கிய 600க்கும் மேற்பட்ட கட்டளைகளைக் கொண்டது. தேவ பார்வையில் நன்மை, தீமையைப் பற்றி அது போதிக்கின்றது…
இயேசுகிறிஸ்து மணவாளன் என்று அழைக்கப்பட்டார் (மத்தேயு 9: 15). இந்த மணவாளன் சீடர்களோடு தங்கி வாழ்ந்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அங்கே…
உலகத்தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்து குமாரனாக இருந்தவர் (ஏசாயா 44 : 6, யோவான் 17 : 24). சிருஷ்டிப்பின் தொடர்பிலும் அவர் குமாரனென…
“ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான்” இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று…
கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப் பட்டவர் என்று பொருள். யூத வம்சத்தில் பொறுப்புள்ள பதவிக்கு வருபவர்களை அபிஷேகம் செய்தே அமர்த்துவார்கள். ஆசாரியனையோ, ராஜாவையோ…