Menu Close

Category: எலிசா

எலிசா என்ற பெயருக்கு கர்த்தர் இரட்சிப்பாயிருக்கிறார் என்று பொருள். எலிசாவின் ஊழியத்தில் இயேசுவின் நிழலைக் காணமுடியும். நாமும் எலிசாவைப் பின்பற்றி இரட்டிப்பான வரங்களுடன் ஊழியம் செய்ய மன்றாடுவோம்.

எலிசாவின் எலும்புகளில் மேல் போட்ட பிரேதம் உயிர் பெற்றது

2 இராஜாக்கள் 13 : 20, 21 “எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.” அப்பொழுது அவர்கள்,…

பஞ்சநேரத்தில் விலைவாசி குறையுமென்றார்

சமாரியாவில் ஏற்பட்ட பஞ்சம்: 2 இராஜாக்கள் 6 : 24 – 31 “இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து…

கேயாசியின் கண்களைத் திறக்கச் செய்தார்

2 இராஜாக்கள் 6 : 8 – 10 “அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்…

இரும்புக் கோடாரியை மிதக்கச் செய்தார்

தீர்க்கதரிசிகளின் புத்திரரின் எண்ணம்: 2 இராஜாக்கள் 6 : 1 – 7 “தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன்…

கேயாசிக்குக் கொடுத்த சாபம்

கேயாசியின் தவறான எண்ணம்: 2 இராஜாக்கள் 5 : 20 “தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான்…

நாகமானின் குஷ்டரோகத்தை நீக்கினார்

நாகமான்: 2 இராஜாக்கள் 5 : 1 – 19 “நாகமோன் சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய…

அப்பங்களைப் பெருகப் பண்ணினார்

எலிசாவுக்குக் கொண்டுவந்த காணிக்கை: 2 இராஜாக்கள் 4 : 42 “பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின்…

கூழிலிருந்த விஷத்தைப் போக்கினார்

எலிசாவின் மனதுருக்கம்: 2 இராஜாக்கள் 4 : 38 “எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர்,…

சூனேமியாளின் குமாரனை உயிரோடெழுப்பினார்

2 இராஜாக்கள் 4 : 8 “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும் போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண…

சாறிபாத் விதவையின் எண்ணையைப் பெருகச் செய்தார்

தீர்க்கதரிசிகளின் புத்திரருடைய வீட்டில் எலிசா: 2 இராஜாக்கள் 4 : 1, 2 “தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப்…