Menu Close

Category: யோசுவா

“கர்த்தரால் இந்த காரியம் வந்தது” என்று கூறியவர்களும், கூறிய சந்தர்ப்பங்களும்

1. ஆபிரகாம் எலேயாசரிடம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் கொள்ள லாபானிடம் அனுப்பி பெண் கேட்கச் சொன்னான். ஆதியாகமம் 24:50 “அப்பொழுது லாபானும்…

தோல்வியில் பிறரை குறை கூறினவர்கள்

• யோசுவா தேவனைக் குறை கூறினார்: யோசு 7:7 “யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுத்த தற்காகவா…

ஒத்னியேல் அக்சாளை விவாகம் பண்ணிய விதம்

• யோசு 15:16, 17 “கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக் கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.”…

5 எமோரிய ராஜாக்களை யோசுவா வென்றதும், சூரியனையும், சந்திரனையும் நிற்க வைத்ததும்

யோசுவாவின் வெற்றிகளையும், கிபியோனியர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டு பயந்தான். அவன் எபிரோன், யார்முத், லாக்கீஸ், எக்லோன் தேசங்களின்…

யோசுவாவும், கிபியோனியரும்

யோசுவாவின் வெற்றிகளைக் கண்ட கிபியோனியர் தந்திரமாய் யோசுவாவோடு உடன்படிக்கை பண்ணிக் கொள்ளத் திட்டமிட்டார்கள். அவர்கள் யோசுவாவிடம் தூர தேசத்தாரைப்போல நடித்து தந்திரமாய்ப் பேசினார்கள்.…

யோசுவா ஆயி பட்டணத்தில் வெற்றி பெற்ற விதம்

கர்த்தர் யோசுவா ஆகானுக்குத் தண்டனை கொடுத்த பின் ஆயி பட்டணத்துக்குப் போகச் சொன்னார். பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வைக்கச் சொன்னார். ஆயியின் ராஜா…

ஆகான் இச்சித்து எடுத்ததும், அதற்கு யோசுவா கொடுத்த தண்டனை

ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளி சேக்கலையையும், 50 சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் கண்டு இச்சித்தான்…