• காற்றுக்குக் கட்டளையிட்டார் – வீசியது. • கடலுக்குக் கட்டளையிட்டார் – குமுறியது. • விலங்குக்குக் கட்டளையிட்டார் – செயல்பட்டது. • தாவரத்துக்குக்…
• மீகா 1:3, 4,6, 7 “இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கிப் பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.”…
1. விக்கிரக ஆராதனை – மீகா 1:7, 6:16 2. வஞ்சிப்பு – மீகா 2:2 3. கொடுமை – மீகா 2:2,…
மீகா 3:8 “மீகா, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறான்.”
• மீகா 4:1 – 4 “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா…
• மீகா 4:11 – 13 “சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக்…
• மீகா 5:2, 4, 5 “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில்…
மீகா 6:8 “மனுஷனே, நன்மை இன்னதென்று கர்த்தர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சினேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல்…
• மீகா 7:8 – 13 “என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர்…
1. கர்த்தர் தனது ஜனங்களைக் கூட்டி சேர்ப்பார் – மீகா 7:11 – 13 2. கர்த்தர் தனது ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை சொந்தமாக்கச்…