Menu Close

Category: தீர்க்கதரிசனம்

ஞானதிருஷ்டியடைந்தவர்களும், அவர்கள் செய்தவைகளும்

1. பேதுரு ஞானதிருஷ்டியடைந்தான்: இத்தாலியா பட்டாளம் என்னும் பட்டாளத்தில், செசரியா பட்டணத்தில் கொர்நெலியு என்பவன் நூற்றுக்கதிபதியாய் இருந்தான். அவனுடைய தானதர்மங்கள் தேவசந்நிதியில் எட்டியதால்…

ஞானதிருஷ்டிக்காரனின் வல்லமை

ஞானதிருஷ்டிக்காரன் தேவஞானத்தால் வெளிப்பாடுகளைக் கூறுபவன். தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு தனித்திறமையிலிருந்து ஆவிக்குரிய காரியங்களைக் கண்டறியும் திறனுடையவன். பின்னால் நடக்கப்போகும் காரியங்களை முன்னறியும் திறனுள்ள…

தீர்க்கதரிசிகளின் உரைகளில் சில சான்றுகள்

• எண் 11:25 “கர்த்தர் மேகத்தில் இறங்கி, மோசேயோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்…

ஞானதிருஷ்டியடைதலின் அர்த்தம்

ஞானதிருஷ்டியடைதல் என்பதின் அர்த்தம், ஒரு நபர் தூங்குகிறவராகவும், தூங்காதவராகவும், உணர்வு இருப்பவராகவும், உணர்வு இல்லாதவர் போலவும், பரலோகத்திலுமில்லாமல், பூலோகத்திலுமில்லாமல் இருப்பவராகவும், மாம்சமாயில்லாமலும், ஆவியாயில்லாமலும்…

தீர்க்கதரிசனம் உண்டான விதம்

• 2 பேது 1:20, 21 “வேதத்திலிலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியுது.” • “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய…

தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் செய்ய வேண்டியது

தீர்க்கதரிசன வரம் உங்களுக்குள் இருக்குமானால் அந்த வரத்தைச் செயல்படுவதற்கு முன்பாக நீண்ட நேரம் உங்களைத் தாழ்த்தி உங்களுடைய சுய எண்ணங்களை வெறுமையாக்குங்கள். கர்த்தருக்கு…

தீர்க்கதரிசனங்களின் தரம்

1. ஆசீர்வதிக்கும்: ஈசாக்கு யாக்கோபையும், ஏசாவையும் ஆசீர்வதித்து எதிர்காலத்தைத் தரிசனமாகக் கண்டார் – எபி 11:20 யாக்கோபு 12 பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூறினார்…

தீர்க்கதரிசனம் உரைப்பதால் உள்ள நன்மை

1. தீர்க்கதரிசனம் கூறுவதால் மனுஷனுக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறது – 1கொ 14:3 2. தீர்க்கதரிசனம் உரைப்பதால் பரிசுத்த ஆவியினால் ஏவப்படும்…