1. பேதுரு ஞானதிருஷ்டியடைந்தான்: இத்தாலியா பட்டாளம் என்னும் பட்டாளத்தில், செசரியா பட்டணத்தில் கொர்நெலியு என்பவன் நூற்றுக்கதிபதியாய் இருந்தான். அவனுடைய தானதர்மங்கள் தேவசந்நிதியில் எட்டியதால்…
ஞானதிருஷ்டிக்காரன் தேவஞானத்தால் வெளிப்பாடுகளைக் கூறுபவன். தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு தனித்திறமையிலிருந்து ஆவிக்குரிய காரியங்களைக் கண்டறியும் திறனுடையவன். பின்னால் நடக்கப்போகும் காரியங்களை முன்னறியும் திறனுள்ள…
1. சாதாக் – 2சாமு 15:27 2. காத் – 2சாமு 24:11 3. புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா,…
• 2 பேது 1:20, 21 “வேதத்திலிலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியுது.” • “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய…
தீர்க்கதரிசன வரம் உங்களுக்குள் இருக்குமானால் அந்த வரத்தைச் செயல்படுவதற்கு முன்பாக நீண்ட நேரம் உங்களைத் தாழ்த்தி உங்களுடைய சுய எண்ணங்களை வெறுமையாக்குங்கள். கர்த்தருக்கு…
1. ஆசீர்வதிக்கும்: ஈசாக்கு யாக்கோபையும், ஏசாவையும் ஆசீர்வதித்து எதிர்காலத்தைத் தரிசனமாகக் கண்டார் – எபி 11:20 யாக்கோபு 12 பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கூறினார்…
1. தீர்க்கதரிசனம் கூறுவதால் மனுஷனுக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகிறது – 1கொ 14:3 2. தீர்க்கதரிசனம் உரைப்பதால் பரிசுத்த ஆவியினால் ஏவப்படும்…
1. தேவனோடு நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்: ஏனோக் தேவனோடு நடந்தவன். அவனுடைய தீர்க்கதரிசனத்தை – யூதா 14, 15 ல் காணலாம். 2.…
1. அகபு – அப் 21:10 2. அகியா – 1இரா 11:29 3. அனனியா – எரே 28:17 4. ஆகாய்…
1. ஏலி தீர்க்கன், அன்னாளிடம் கூறியது: 1சாமு 1:17 “அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி…