இதில் புதைக்கப்பட்ட பொக்கிஷம், விலையேறப்பெற்ற முத்து ஆகியன பற்றிய உவமைகளைக் காணலாம். இவைகள் இரண்டு சாத்தியங்களைத் தெரிவிக்கின்றன. தேவனுடைய ராஜ்ஜியம் மற்ற எல்லாவற்றையும்…
மகா உபத்திரவ காலத்திற்குப் பின் கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து தமது ஆட்சியை ஆரம்பிப்பதற்கு முன் இந்த செம்மறி ஆடுகளையும், வெள்ளாடுகளையும் பிரிக்கும்…
இந்த உவமையில் இயேசு பரலோகராஜ்ஜியம் புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஆஸ்தியை தன் ஊழியக்காரர்களிடம் ஒப்படைத்துப் போவதை ஒப்பிட்டுக் கூறுகிறார்.…
பரலோக ராஜ்ஜியம் வீட்டெஜமானனாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்புமைப்படுத்தி இயேசு கூறுகிறார். ஒரு மனுஷன் தன் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த காலையில் நாளொன்றுக்கு ஒரு…
இந்த உவமை இயேசு இஸ்ரவேலரையும் அவர்கள் நற்செய்தியைப் புறக்கணித்த தையும் பற்றி கூறியது. ஆனால் இன்று சபைகளுக்கும் , ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் இது…
இயேசு இந்த உவமையில் ஒரு மேய்ப்பனைப் பற்றிக் கூறுகிறார். ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகள் இருந்தது. அதில் ஒரு ஆடு காணாமற் பொய்…
ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களிடம் தகப்பன் தன் திராட்சத்தொட்டத்துக்குச் சென்று வேலை பார்க்கச் சொன்னான். மூத்தவன் மாட்டேன் என்று சொல்லி…
இயேசு “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது” என்கிறார். உலகின் ஒளியாகிய இயேசுவின் ஒளி, சூரியனின் ஒளி…
பேதுரு இயேசுவிடம் “என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால் நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டான். அதற்கு இயேசு…
ஜனங்கள் பிசாசு பிடித்த ஊமையான ஒருவனை இயேசுவிடம் கொண்டு வந்தனர். இயேசு அவனுக்குள் இருந்த பிசாசைத் துரத்தினார். பிசாசு அவனை விட்டுப் போனபின்…