Menu Close

Category: நேரடி தொடர்பு

தேவனோடு எலியாவுக்கு இருந்த நேரடித்தொடர்பு

ஓரேப் மலையில் தேவனுக்கும், எலியாவுக்கும் இருந்த நேரடித்தொடர்பு பற்றிப் பார்க்கிறோம். அவ்விடத்தில் கர்த்தர் மோசேயை அவருக்கு முன்பாக பர்வதத்தில் நிற்கச்சொன்னதையும், அவரைக் கடந்து…

தேவனோடு ஏசாயாவுக்கு இருந்த நேரடித்தொடர்பு

ஏசாயா தீர்க்கதரிசி ஒரு மகிமையான தரிசனத்தைப் பார்த்தார். அந்த தரிசனத்தில் கர்த்தர் உயரமும் உன்னதுமான சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பதைப் பார்த்தார். அவரடைய வஸ்திரத்தின்…

தேவனோடு பேதுரு, யாக்கோபு, யோவான் என்பவர்களுக்கிருந்த நேரடித் தொடர்பு

இயேசு மிக உயர்ந்த மலைக்கு பேதுரு, யாக்கோபு, யோவானை அழைத்துச் சென்ற போது இவர்களுக்குத் தேவனோடு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அவர்களுக்கு முன்னால்…

தேவனோடு யோவானுக்கிருந்த தொடர்பு

யோவானுக்கு வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதும் பரிசுத்த ஆவியானவர் அவருக்கு வெளிபடுத்திய விதத்தைப் பார்க்கிறோம். ஆவியானவர் தன்னுடைய ஆவியினாலே நிரப்பி பரலோகத்திற்கு அழைத்துச் சென்று…

தேவனோடு தானியேலுக்கு இருந்த நேரடித்தொடர்பு

• தானியேல் பத்தாம் அதிகாரத்தில் தானியேல் மூன்று வாரம் வரைக்கும் துக்கித்துக் கொண்டிருந்த பின்னர் ஒரு மகிமையான தரிசனத்தில் தேவனோடு அவனுக்கு நேரடி…

தேவனோடு பவுலுக்கு இருந்த தொடர்பு

பவுல் தமஸ்குவுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கையில் திடீரென்று பிரகாசமான ஒளி விண்ணிலிருந்து இறங்கி அவனை சூழ்ந்து கொண்டது. பவுல் என்ற சவுல் தரையில்…

தேவனோடு பேதுருவுக்கு இருந்த தொடர்பு

அப் 10:10 ல் பேதுரு மேல்வீட்டில் சென்று ஜெபிக்கத் தொடங்கியபோது ஞானதிருஷ்டியடைந்து தேவனுடைய சத்தத்தை மூன்று தடவை கேட்டான். – அப் 10:13…

தேவனோடு எசேக்கியேலுக்கு இருந்த நேரடித்தொடர்பு

எசேக்கியேல் 1, 2 ம் அதிகாரத்தில் எசேக்கியேலுக்கு தேவனோடிருந்த தொடர்பைப் பார்க்கலாம். தேவனுடைய மகிமை ஒரு வில்லைப் போல் தோன்றியது. அதைச் சுற்றிலும்…

தேவனோடு நோவாவுக்கு இருந்த நேரடித்தொடர்பு

தேவன் ஒருநாள் நோவாவோடு பேசி பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதாகவும், தான் மனங்கலங்கியதையும் கூறி வெள்ளத்தினால் பூமி முழுவதையும் அழிக்கும் தனது திட்டத்தையும் அவனுக்கு…

தேவனோடு ஆபிரகாமுக்கு இருந்த நேரடி தொடர்பு

ஆதியாகமம் பதினெட்டாம் அதிகாரத்தில் ஆபிரகாம் தேவனோடு தொடர்பு கொண்டதைக் காண்கிறோம். கர்த்தர் ஆபிரகாமை உச்சிப்பொழுதில் அவனது கூடாரத்தில் சந்தித்தார். அப்பொழுது கர்த்தர் தூதனுடைய…