இயேசு எருசலேமை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது திரளான ஜனங்கள் அங்கிருந்தனர். அதில் இரண்டு விதமான கூட்டத்தார் இருந்தனர். ஒரு கூட்டத்தார் பரிசேயர்கள்.…
இயேசு கூறிய இந்த உவமை. மத்தேயு இருபத்திநாலு இருபத்தைந்து அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிற ஆறு உவமைகளில் இதுவும் ஒன்று. இது ஒலிவ மலைப் பிரசங்கம்…
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தேவவார்த்தைகளைப் போதிக்கும்போது மக்கள் மனதில் எளிதாகப் பதியும்படி உதாரணங்களோடும், உவமைகளோடும் விவரித்துக் காட்டினார். எனவே அவருடைய செய்திகள் பாமரமக்கள் கூட…
இந்த உவமையை மத்தேயு 21 : 33 – 44லும், மாற்கு 12 : 1 – 12லும், லூக்கா 20 :…
உலகத்தில் நடைமுறையிலிருக்கும் ஒரு காரியத்தை கதையாகச் சொல்லி சத்தியத்தை நமக்கு இயேசு கற்றுக் கொடுத்தார். இந்த உவமை இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களிடம் தனது…
இந்த உவமையை லூக்கா 7 : 36 – 48ல் பார்க்கிறோம். இந்த சம்பவம் இயேசுவின் தொடக்ககால ஊழியத்தில் நடைபெற்றது. இந்த சம்பவம்…
இயேசு, நாம் அவருடைய சீஷனாக ஆவதற்கு என்ன விலைக்கிரயம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு எவ்வாறு ஆயத்தப்பட வேண்டுமென்றும் இந்த உவமையில் விளக்குகிறார்.…
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தமது செய்திகளை மக்களும், சீடர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் போதனை செய்தார். பரலோகத்தின் இரகசியங்களை எளிய உவமையின் மூலம் விளக்கிக் காட்டினார்.…
இயேசு எளிமையாக பரலோகத்தின் இரகசியங்களை கதையின் மூலமாகவும், இயற்கையிலுள்ள பாடங்கள் மூலமாகவும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக உவமைகள் மூலம் பேசினார். இயேசுவானவர்…
இயேசு அனைத்து மக்களுக்கும் தேவ வார்த்தையைப் போதிக்கும்போது மக்கள் எளிதாகப் புரியும்படி உதாரணங்களோடும், உவமைகளோடும் விவரித்துக் காட்டினார். எனவே அவரது செய்திகள் பாமர…