Menu Close

அப்பிரயோஜனமான ஊழியக்காரன் – லூக்கா 17 : 7 – 10

இயேசு எருசலேமை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது திரளான ஜனங்கள் அங்கிருந்தனர். அதில் இரண்டு விதமான கூட்டத்தார் இருந்தனர். ஒரு கூட்டத்தார் பரிசேயர்கள்.…

உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் – மத்தேயு 24 : 45 – 51

இயேசு கூறிய இந்த உவமை. மத்தேயு இருபத்திநாலு இருபத்தைந்து அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிற ஆறு உவமைகளில் இதுவும் ஒன்று. இது ஒலிவ மலைப் பிரசங்கம்…

கனியற்ற அத்திமரம் – லூக்கா 13 : 6 – 9

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தேவவார்த்தைகளைப் போதிக்கும்போது மக்கள் மனதில் எளிதாகப் பதியும்படி உதாரணங்களோடும், உவமைகளோடும் விவரித்துக் காட்டினார். எனவே அவருடைய செய்திகள் பாமரமக்கள் கூட…

மலைமேல் இருக்கிற பட்டணம், விளக்கு – மத்தேயு 5 : 14 – 16, லூக்கா 8 : 16

உலகத்தில் நடைமுறையிலிருக்கும் ஒரு காரியத்தை கதையாகச் சொல்லி சத்தியத்தை நமக்கு இயேசு கற்றுக் கொடுத்தார். இந்த உவமை இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களிடம் தனது…

இரண்டு கடன்காரர்களும், மன்னிப்பும் – லூக்கா 7 : 36 – 48

இந்த உவமையை லூக்கா 7 : 36 – 48ல் பார்க்கிறோம். இந்த சம்பவம் இயேசுவின் தொடக்ககால ஊழியத்தில் நடைபெற்றது. இந்த சம்பவம்…

கோபுரம் கட்டுதல் போருக்குப் புறப்படுதல் – லூக்கா 14 : 25 – 35

இயேசு, நாம் அவருடைய சீஷனாக ஆவதற்கு என்ன விலைக்கிரயம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு எவ்வாறு ஆயத்தப்பட வேண்டுமென்றும் இந்த உவமையில் விளக்குகிறார்.…

முளைத்து வளரும் விதை – மாற்கு 4 : 26 – 29

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தமது செய்திகளை மக்களும், சீடர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் போதனை செய்தார். பரலோகத்தின் இரகசியங்களை எளிய உவமையின் மூலம் விளக்கிக் காட்டினார்.…

விழித்திருக்கும் அடிமைகள் – லூக்கா 12 : 35 – 40

இயேசு எளிமையாக பரலோகத்தின் இரகசியங்களை கதையின் மூலமாகவும், இயற்கையிலுள்ள பாடங்கள் மூலமாகவும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக உவமைகள் மூலம் பேசினார். இயேசுவானவர்…

பந்தியில் முதன்மையான இடம் – லூக்கா 14 : 7 – 10

இயேசு அனைத்து மக்களுக்கும் தேவ வார்த்தையைப் போதிக்கும்போது மக்கள் எளிதாகப் புரியும்படி உதாரணங்களோடும், உவமைகளோடும் விவரித்துக் காட்டினார். எனவே அவரது செய்திகள் பாமர…