• யோ 1:9 “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” • யோ 3:19 “ஒளியானது உலகத்திலே…
1. அழகு நிலையில்லாதது. அழிந்து போகும் – சங் 39:11 2. ஐசுவரியம் நிலையில்லாதது. எப்பொழுது வரும், எப்பொழுது போகுமென்று தெரியாது –…
1. யாத் 19:5 “பூமியெல்லாம் என்னுடையது.” 2. லேவி 25:23 “தேசம் என்னுடையதாயிருக்கிறது.” 3. 1நாளா 29:14 “எல்லாம் உம்மால் உண்டானது;” 4.…
1. உலகத்தின் ஆவியினின்று விடுதலை வேண்டும் – யோ 14:17 2. உலக வழிபாடுகளிலிருந்து விடுதலை வேண்டும் – கொலோ 2:8, 20…
1. மத் 13:39 “அறுப்பு உலகத்தின் முடிவு;” 2. உலகத்தின் முடிவிலே தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அவர்களை அக்கினிச்சூளையிலே…
1. சூழ்நிலைக்கேற்ப வருவது: பாலாக் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை பிலேயாம் தீர்க்கதரிசி சபித்தால் “உம்மை மிகவும் கனம் பண்ணுவேன்” என்றார் – எண்…
1. வீணானது: சங் 39:6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.” 2.…
1. வஞ்சகத்தினாலும், கொடுமையினாலும், கொள்ளையினாலும் நிறைந்திருக்கிறது -– நாகூ 3:1 2. கோள்சொல்லுகிறவர்களால் நிறைந்திருக்கிறது – லேவி 19:16 3. சாபத்தினால் நிறைந்திருக்கிறது…
1. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்: மத் 5:14 “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.” 2. உங்கள் விசுவாசம்: உங்கள்…
• மத் 16:26 “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு…