மத் 5:3 “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது.” மத் 5:4 “துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.” மத் 5:5 “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;…
திமிர்வாதக்காரனின் நண்பர்கள் இயேசுவினால் அவனை சுகமாக்க முடியும் என்று பூரணமாய் நம்பினார்கள். எனவே அவர்கள் அவனை எவ்வகையிலாகிலும் இயேசுவுக்கு முன்பாகக் கொண்டு வந்து…
இயேசு கெனேசரேத் கடலருகே வந்தபோது திரளான ஜனங்கள் வேதவசனத்தைக் கேட்கும்படி நெருங்கினார்கள். அப்பொழுது இயேசு அங்கிருந்த பேதுருவின் படகில் ஏறி ஜனங்களுக்குப் போதகம்…
இயேசு சீமோன் வீட்டிற்கு வந்தபோது அவனுடைய மாமி கடும் ஜுரத்தில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இயேசு அவளிடத்தில் குனிந்து ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார். அவள்…
இயேசு ஓய்வுநாளில் கப்பர்நாகூமிலிலுள்ள ஜெபஆலயத்தில் போதித்த பொழுது அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர். அங்கிருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன் இயேசுவைத் “தேவனுடைய…
இயேசு கலிலேயாவிலிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் சென்றார். இதைக்கேள்விப்பட்ட ஏரோதுராஜாவின் மனுஷன் ஒருவன் தன் மகன் மரண அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறபடியால் அவன் சாகிறதற்கு…
இயேசு நண்பகலில் கொழுத்தும் வெயிலில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு நபரை அதுவும் பாவியாகிய ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்தப் பெண் சீகார்…
நிக்கொதேமு ஒரு பரிச்சேயர், யூதர்களுக்குள்ளே ஒரு அதிகாரி, போதகர் – யோ 3:10 பரிச்சேயரோடும், பிரதான ஆச்சாரியாரின் குழுவினரோடும் உரையாடும் அளவிற்கு மதிக்கப்பட்டவராயிருந்தார்…
இயேசுவின் ஊழியத்தில் பொது இடத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி தேவாலயத்தைச் சுத்தப்படுத்தியதாகும் – லூக் 19: 45,46, யோ 2:13-22 மத் 21:12-17,…
ஆதியிலே வார்த்தை இருந்தது – யோ 1:1 இயேசு எப்பொழுதுமே இருந்தார், இருக்கிறார், இருப்பார். – வெளி 1:8,11, 2:8, 22:13 தேவனுடைய…