இயேசு திராட்சைச் செடியாகவும் நாம் திராட்சைக் கொடியாகவும் நம்மையும், இயேசுவையும் பிதாவானவர் இணைக்கிறார். இயேசு தம்மை திராட்சைச் செடியாகவும், மறுபடி பிறந்து இயேசுவின்…
இயேசு தெய்வீக புருஷனானவர். அவருக்குள் வழியும், வார்த்தையும், வாழ்வும் அடங்கியி ருக்கின்றது. அவருடைய வழியில் வருபவர்கள் அவர் வார்த்தையைக் கண்டடைவர். உலகத்தில் முக்தியடைவதைக்…
இயேசு உயிர்த்தெழுந்த தெய்வமாயிருக்கிறார். மரணத்தைக் காணாத மனிதன் ஒருவனும் பூமியில் இல்லை. அதேபோல் மரிக்காமல் இருப்பவரும் ஒருவரும் இல்லை. மரித்தும் உயிரோடு எழுந்து…
இயேசு உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர். நல்ல மேய்ப்பனாய் மக்களை நடத்துகிறார். இயேசு மக்களை நடத்தும் ஆவிக்குரிய தெய்வீகத் தலைவர்.…
இயேசுவே ஆடுகளுக்கு வாசல். அவர் வழியாகப் பிரவேசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். அதாவது பரிபூரண நித்தியஜீவனைப் பெற்று பாவம், குற்றவுணர்ச்சி, ஆக்கினை எல்லாவற் றிலுமிருந்து விடுவிக்கப்…
இயேசு உலகத்திற்கு ஒளியாக வந்தார். உலகத்தில் உள்ளவர் அனைவரும் வெளிச்சத்தில் வாசம் பண்ணவே விரும்புவர். ஆனால் பாவத்தால் தாங்கள் இருளில் மூழ்கிக் கிடப்பதை…
இயேசு ஜீவஅப்பமாய் வெளிப்பட்டார். மக்கள் உண்ணும் அப்பமானது அவர்களது வாழ்க்கைக்கு பலனையும், உயிர் வாழ்வதற்கு சக்தியையும் உண்டாக்குகிறது. இயேசுவோ உயிர் வாழ்வதற்கான அப்பமாக…
1. அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக் கொள்ளுங்கள் – லூக்கா 10 : 2 2. புறப்பட்டுப் போங்கள் – லூக்கா 10…
1. இராஜ்ஜியத்தைப் பிரசங்கித்து பிணியாளியை சொஸ்தப்படுத்துங்கள் – லூக்கா 9 : 2 2. தடி, பை, அப்பம், காசு ஆடைகளைக் கொண்டு…
இந்த வசனத்தில் இயேசு இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி அவனை சமுத்திரத்தின் ஆழத்தில்…