Menu Close

நானே மெய்யான திராட்சைச் செடி – யோவான் 15 : 1 – 5

இயேசு திராட்சைச் செடியாகவும் நாம் திராட்சைக் கொடியாகவும் நம்மையும், இயேசுவையும் பிதாவானவர் இணைக்கிறார். இயேசு தம்மை திராட்சைச் செடியாகவும், மறுபடி பிறந்து இயேசுவின்…

நானே வழி, சத்தியம், ஜீவன் என்று இயேசு கூறியதன் விளக்கம் — யோவான் 14 : 6

இயேசு தெய்வீக புருஷனானவர். அவருக்குள் வழியும், வார்த்தையும், வாழ்வும் அடங்கியி ருக்கின்றது. அவருடைய வழியில் வருபவர்கள் அவர் வார்த்தையைக் கண்டடைவர். உலகத்தில் முக்தியடைவதைக்…

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கூறியதன் விளக்கம் – யோவான் 11 : 25

இயேசு உயிர்த்தெழுந்த தெய்வமாயிருக்கிறார். மரணத்தைக் காணாத மனிதன் ஒருவனும் பூமியில் இல்லை. அதேபோல் மரிக்காமல் இருப்பவரும் ஒருவரும் இல்லை. மரித்தும் உயிரோடு எழுந்து…

நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசு கூறியதன் விளக்கம் – யோவான் 10 : 11, 14

இயேசு உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர். நல்ல மேய்ப்பனாய் மக்களை நடத்துகிறார். இயேசு மக்களை நடத்தும் ஆவிக்குரிய தெய்வீகத் தலைவர்.…

இயேசு நானே வாசல் என்று கூறியதன் விளக்கம் – யோவான் 10 : 7, 9

இயேசுவே ஆடுகளுக்கு வாசல். அவர் வழியாகப் பிரவேசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். அதாவது பரிபூரண நித்தியஜீவனைப் பெற்று பாவம், குற்றவுணர்ச்சி, ஆக்கினை எல்லாவற் றிலுமிருந்து விடுவிக்கப்…

இயேசு “நானே உலகத்திக்கு ஒளி” என்று கூறியதன் விளக்கம் – யோவான் 8 : 12

இயேசு உலகத்திற்கு ஒளியாக வந்தார். உலகத்தில் உள்ளவர் அனைவரும் வெளிச்சத்தில் வாசம் பண்ணவே விரும்புவர். ஆனால் பாவத்தால் தாங்கள் இருளில் மூழ்கிக் கிடப்பதை…

இயேசு ஜீவஅப்பம் நானே என்று கூறியதன் விளக்கம் – யோவான் 6 : 35

இயேசு ஜீவஅப்பமாய் வெளிப்பட்டார். மக்கள் உண்ணும் அப்பமானது அவர்களது வாழ்க்கைக்கு பலனையும், உயிர் வாழ்வதற்கு சக்தியையும் உண்டாக்குகிறது. இயேசுவோ உயிர் வாழ்வதற்கான அப்பமாக…

எழுபது சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை

1.  அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக் கொள்ளுங்கள் – லூக்கா 10 : 2 2.  புறப்பட்டுப் போங்கள் – லூக்கா 10…

பன்னிரண்டு சீடர்களுக்கு இயேசு கொடுத்த கட்டளை

1.  இராஜ்ஜியத்தைப் பிரசங்கித்து பிணியாளியை சொஸ்தப்படுத்துங்கள் – லூக்கா  9 : 2 2.  தடி, பை, அப்பம், காசு ஆடைகளைக் கொண்டு…

இடறல் தருவோரைப் பற்றி இயேசு – மாற்கு 9 : 42 மத்தேயு 18 : 6

இந்த வசனத்தில் இயேசு இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி அவனை சமுத்திரத்தின் ஆழத்தில்…