Menu Close

ஐசுவரியவானும் லாசருவும் – லூக்கா 16 : 19 – 31

ஐசுவரியவான் ஒருவன் விலையுயர்ந்த இரத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து பெரிய வீட்டில் வாசம் பண்ணினான். அங்கு லாசரு என்ற தரித்திரன் பருக்கள் நிறைந்தவனாய்…

பாரம்பரியம் பற்றி இயேசு – மத்தேயு 15 : 1 – 20 மாற்கு 7 : 1 – 23

இயேசுவின் சீஷர்கள் சிலர் கைகளைக் கழுவாமலே போஜனம் பண்ணுகிறதைப் பார்த்த எருசலேமிலிருந்து வந்த பரிச்சேயரும், வேதபாரகரும் “உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி…

கொன்னை வாய் – மாற்கு 7 : 32 – 36

இயேசு கலிலேயா கடலருகே வந்த போது கொன்னைவாயுடைய செவிடனை அவரிடத்தில் கொண்டு வந்தனர். இயேசு அவனை ஜனக்கூட்டத்தை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு…

ஏழை விதவையின் காணிக்கை – மாற்கு 12 : 41 – 44, லூக்கா 21 : 1 – 4

இயேசு தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கைப் பெட்டியிலே பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமான காணிக்கைகளைப்…

இயேசு சிறுவர்களை ஆசீர்வதித்தது – மத்தேயு 19 : 13 – 15 மாற்கு 10 : 13 – 16 லூக்கா 18 : 15 – 17

சிறுபிள்ளைகளை இயேசு தொடும்படி அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். சீஷர்கள் அவர்களை அதட்டினர். இயேசு அதைப்பார்த்து விசனமடைந்து “சிறுபிள்ளைகள் என்னிடத்திற்கு வருவதற்கு இடங் கொடுங்கள்…

கைகளை வைக்கும் போது தேவன் கொடுக்கும் ஆசிகள்

1. கைகளினால் பாவநிவாரணம்: பாவம் செய்த மனிதன் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து தேவசமுகத்தில் தன் இரண்டு கைகளையும் ஆட்டின் மேல் வைத்து…

ஒன்று முதல் பத்து வரையிலிலுள்ள முக்கிய காரியங்கள்

1. ஒன்று செய்: பிலி 3:13, 14 “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரமஅழைப்பின்…