Menu Close

இயேசுவும், அற்புதமாக மீன் பிடித்தலும் – யோவான் 21 : 1 – 14

மீன் பிடிக்கும் தொழிலிருந்து மனிதரைப் பிடிக்கும் உயர்வான தொழிலுக்கு ஏற்படுத்தப்பட்ட பேதுரு (மத் 4 : 18 – 20) மீண்டும் பழைய…

மல்குசின் காதை ஓட்ட வைத்த அற்புதம் – லூக்கா 22 : 50, 51 யோவான் 18 :10

இயேசு ஒலிவமலைக்குச் சென்று சீஷர்களுடன் கடைசியாக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தபோது ஜனங்கள் கூட்டமாய் யூதாசுடன் வந்து அவரைப் பிடித்தனர். பேதுரு ஆசாரியனுடைய வேலைகாரனான…

லாசருவை உயிரோடெழுப்பியது – யோவான் 11 : 1 – 45

கர்த்தருக்குப் பரிமளத்தைலம் பூசிய மார்த்தாளின் சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்ததால் மார்த்தாளும், அவளுடைய சகோதரியான மரியாளும் இயேசுவினிடத்தில் ஆள் அனுப்பி தன் தம்பி வியாதியாயிருப்பதை…

ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்ற வசனங்கள்

மத்தேயு 7 : 7 “கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; மத்தேயு 18 : 19 “உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்…

முதன்மையான இடம் பற்றிய உவமை – லூக்கா 14 : 7 – 14

இயேசு ஒரு பரிச்சேயன் வீட்டில் அழைக்கப்பட்டிருந்த போது சிலர் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்து கொண்டதைக் கண்டு இந்த உவமையைச் சொன்னார். அவர்…

சீஷத்துவத்தின் மதிப்பு அல்லது கணக்குப் பார்ப்பது பற்றிய உவமை – லூக்கா 14 : 25 – 35

ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்குமுன் தனக்கு அதைக்கட்ட நிர்வாகமுண்டோ எனக் கணக்குப் பார்க்க வேண்டும். அதேபோல் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு…

தேவமறுதலிப்பு பற்றி இயேசு

மத் 10 : 33 “மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” மாற்…

இயேசு யாருக்குத் தன்னை வெளிப்படுத்துவாரென்றால்

யோ 14 : 21 “என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும்…

இயேசு பேதுருவுக்குத் தருவதாகக் கூறியது

1.  பேதுரு இயேசுவை “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று கூறினவுடனே இயேசு அவனிடம் மத் 16 18, 19 “நான்…