Menu Close

ஒருவன் மட்டும் நின்றதும் செய்வதும்

1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறின போது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டுமே – யாத் 32:26…

கர்த்தருக்கு ஒப்பானவர் யாருமில்லை

1. யாத் 15:11 “கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவன் யார்?”…

கிறிஸ்துவுக்குள் வந்த பின் வரும் அனுபவம்

1. நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்படுகிறோம் – ரோ 7:6 2. பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, நித்தியஜீவனைப் பெறுகிறோம் –…

வேதத்தில் கூறும் கசப்புகளின் விளக்கம்

1. பின்மாற்றத்தினால் வரும் கசப்பு: நகோமி பெத்தலேகேமான தேவனுடைய வீட்டை விட்டு புறஜாதியாரின் பட்டணத்திற்குச் சென்றாள். தன் பிள்ளைகளுக்கு மோவாபியப் பெண்களையே மனைவியாக்கினாள்.…

கர்த்தருடைய செட்டைகள்

1. நம்மை சுமக்கும் செட்டைகள்: கர்த்தர் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து இஸ்ரவேலரைத் தம்மண்டையில் சேர்த்துக் கொண்டார் – யாத் 19:4 2.…

கர்த்தர் மிதிப்பதற்குக் கொடுத்த அதிகாரம்

1. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் அதிகாரங் கொடுத்தார் – லூக் 10:19 2. சிங்கத்தின் மேலும்…