இப்பொழுது இருக்கிற வானமும், பூமியும், சமுத்திரங்களும் அழிந்து, புதியவானமும், புதிய பூமியும் தோன்றும். தேவன் மனுஷர்கள் மத்தியில் வசித்து, தேவன் தாமே அவர்களுக்கு…
இப்பொழுது நடக்கிற கிருபையின் காலம் முடிந்து இனி வரவிருப்பது தேவஆளுகையின் காலம். அது இயேசுவின் இரண்டாம் வருகைக்குப்பின் நடைபெறவிருக்கிறது. இயேசுவின் வருகை, ஆயிரம்…
இயேசுவின் மரணத்தோடு நியாயப்பிரமாணத்தின் காலம் முடிவடைந்து கிருபையின் காலம் ஆரம்பமாகிறது – யோ 1:16,17 மனிதன் விசுவாசத்தில் நிலைத்திருந்து சிலுவையில் மரித்த இயேசுவை…
சீனாய்மலையில் மோசேக்கு நியாயப்பிரமாணங்கள் அறிவிக்கப்பட்டு ஜனங்களுக்கு கற்பிக்கப்பட்டது. முதல் நியாயப்பிரமாணத்தின் காலம் ஆரம்பிக்கப்பட்டது. நியாயப்பிரமாணத்திற்கு ஜனங்கள் கீழ்படிகிறார்களா எனக் கர்த்தர் சோதித்தார். ஆனால்…
கர்த்தர் தனக்கென்று ஒரு ஜனத்தை எழுப்ப ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனை வேறுபடுத்தினார் – ஆதி 12:1-3 அவனுக்கும் அவன் சந்ததிக்கும் அநேக…
ஜலப்பிரளயத்துக்குப் பின் மனித ஆளுகையின் காலம் ஆரம்பமாயிற்று – ஆதி 9:1-7 மனிதன் தன் சொந்த சட்டதிட்டங்களுக்குக் கீழ்படிவானோவென்று தேவன் சோதித்தார். அதிலும்…
1. பழைய ஏற்பாடு கட்டளையின் ஒப்பந்தம். புதிய ஏற்பாடு கிறிஸ்துவின் மூலமாக வந்த கிருபையின் ஒப்பந்தம் – யோ 1:17. 2. பழைய…
ஏசாயா புத்தகத்தில் வேதாகமத்தில் 66 ஆகமங்கள் இருப்பது போல 66 அதிகாரங்கள் உள்ளன. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்கள் இருப்பது போல ஏசாயாவில்…
1. பரலோகத்தைப் பற்றியும், பூமியைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், பாதாளத்தைப் பற்றியும், தேவனைப் பற்றியும், தேவகுமாரனைப் பற்றியும், பரிசுத்த ஆவியைப் பற்றியும், சாத்தானைப்…
1. வேதத்தைத் தேடி வாசிக்க வேண்டும் – ஏசா 34:16 2. தியான சிந்தையோடு வாசிக்க வேண்டும் – சங் 1:2 3.…