Menu Close

பேதுரு தொற்காளை உயிரோடெழுப்பிய அற்புதம்

யோப்பா பட்டணம்: யோப்பா பட்டணம் ஒரு துறைமுகப் பட்டணம் .இது மிகவும் செல்வச் செழிப்புள்ள பிரசித்தி பெற்ற பட்டணம். இந்தப் பட்டணம் லித்தாவிலிருந்து…

பேதுரு திமிர்வாதக்காரனை சுகமாக்கிய அற்புதம்

லித்தா ஊரில் பேதுரு: அப்போஸ்தலர் 9 : 32 “பேதுரு போய் எல்லாரையும் சந்தித்து வருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும்…

அனனியா, சப்பீராளின் மரணம்

அப்போஸ்தலர் 5 : 1 “அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். வேதத்தில் 3 அனனியாக்களைப்…

முடவனை நடக்கச் செய்த அற்புதம்

முடவன் இருந்த இடம்: அப்போஸ்தலர் 3 : 1, 2 “ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அப்பொழுது…

தகப்பன் தன்னுடைய அவிசுவாசம் நீங்க வடித்த கண்ணீர்: (மத்தேயு 17 : 14 – 18; மாற்கு 9 : 17 – 27; லூக்கா 9 : 38 – 42)

சந்திரரோக வியாதி: மத்தேயு 17: 14 – 16 “இயேசுவும் சீஷர்களும் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர்…

வியாதியினால் எசேக்கியா ராஜா வடித்த கண்ணீர்: (ஏசாயா 38)

எசேக்கியாராஜா: எசேக்கியா யூதாவின் 12ம் ராஜா. இவர் 25ம் வயதில் ராஜாவானார். இவர் யூதாவின் 3உத்தமுமானராஜாக்களின்ஒருவர்.இவர்மேடைகளை அகற்றி, மோசே பண்ணியிருந்த வெண்கல சர்ப்பத்தை…

மகனின் மரணத்தினால் நாயினூர் விதவை வடித்த கண்ணீர்: (லூக்கா 7 : 11 – 16)

நாயீன் ஊரில் இயேசு:  லூக்கா 7 : 11, 12 “மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்கு போனார்; அவருடைய சீஷர் அநேகரும்…

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீர்: (லூக்கா 22 : 54 – 62, மத்தேயு 26 : 58, 69 – 75)

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57).…

தாவீது குடும்பத்தை இழந்து வடித்த கண்ணீர்: (1 சாமுவேல் 30 : 1 – 18)

சிக்லாக்: தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும் கூட ராஜ்ஜியபாரம் கிடை க்காமல் சவுலினால் துன்புறுத்தப்பட்டார். இதனால் இஸ்ரவேல் தேசத்தில் வாழ முடியாமல் எல்லையில்…