யோபு 5:15 “எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.”
சங்கீதம் 12:5 “ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர் பெருமூச்சின் நிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, நான் அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
ஏசாயா 41:17 “சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத்தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வரளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவி கொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.”
யாக்கோபு 2:5 “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், — தெரிந்து கொள்ளவில்லையா?”