இயேசுவின் சீஷர்கள் சிலர் கைகளைக் கழுவாமலே போஜனம் பண்ணுகிறதைப் பார்த்த எருசலேமிலிருந்து வந்த பரிச்சேயரும், வேதபாரகரும் “உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி…
இயேசு கலிலேயா கடலருகே வந்த போது கொன்னைவாயுடைய செவிடனை அவரிடத்தில் கொண்டு வந்தனர். இயேசு அவனை ஜனக்கூட்டத்தை விட்டு வெளியே அழைத்துக் கொண்டு…
இயேசு தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து ஜனங்கள் காணிக்கைப் பெட்டியிலே பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமான காணிக்கைகளைப்…
சிறுபிள்ளைகளை இயேசு தொடும்படி அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். சீஷர்கள் அவர்களை அதட்டினர். இயேசு அதைப்பார்த்து விசனமடைந்து “சிறுபிள்ளைகள் என்னிடத்திற்கு வருவதற்கு இடங் கொடுங்கள்…
இயேசு பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் கூட்டிக் கொண்டு ஜெபம் பண்ணுவதற்கு மலையின்மேல் ஏறினார். இயேசு சீஷர்களோடு ஜெபிப்பதை தனது தகுதிக் குறைவாக எண்ணாமல்…
இயேசுவினுடைய பலத்த செய்கைகளைக் கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியால் அவர்களைக் கடிந்து கொண்டார். கோராசினையும், பெத்சாயிதாவையும் நோக்கி உங்களுக்கு செய்யப்பட பலத்த செய்கைகள்…
இன்றைக்கும் இயேசு யாவரையும் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவிடம் இளைப் பாறுதலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவரிடம் செல்ல வேண்டும். அவரது கட்டளைக்குக் கீழ்படிய வேண்டும்.…
இந்தக்காட்சி இயேசுவின் வாழ்க்கையில் கடைசி இரவு அன்று நடந்தது. இயேசு இதைச் செய்ததற்குக் காரணம் 1. சீஷர்களை அவர் எவ்வளவாய் நேசித்தார் என்று…
1) இயேசு வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று சொல்லுகிறார். மேலும் இயேசுவைக் குறித்தும் சாட்சி கொடுக்கிறவைகளும் வேதவசனங்கள்…
ஒரு மனுஷன் விதையை மட்டும் தான் விதைக்கிறான். அது எப்படி முளைத்தெழும்புகிறது, அது எப்படி கதிர் கொடுக்கிறது, அதன்பின் எப்படி தானியத்தைக் கொடுத்து…