நம் உள்ளத்திலிருந்து புறப்படுபவைகளாகிய பொல்லாத சிந்தனைகள், விபச்சாரங்கள், வேசித்தனங்கள், கொலைபாதகங்கள், களவுகள், பொருளாசைகள், துஷ்டத் தனங்கள், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை,…
1. இதில் இயேசு பரலோகராஜ்ஜியத்தை புளித்தமாவுக்கு ஒப்புமைப்படுத்தி கூறுகிறார். ஒரு ஸ்திரீ அதை புளிக்கும் வரைக்கும் மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.…
மத்தேயு 9 : 16, 17 மாற்கு 2 : 21, 22 லூக்கா 5 : 36 – 38 யோவானுடைய…
ஒரு ஓய்வுநாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம் பண்ணிக் கொண்டிருந்த போது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ எவ்வளவும்…
இயேசு பெத்சாயிதா ஊருக்கு வந்த போது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து அவனைத் தொடும்படி வேண்டினர். பெத்சாயிதா மக்களுக்கு எத்தனையோ வாய்ப்பு…
இயேசுவும் சீஷர்களும் கப்பர்நாகூமுக்கு வந்த போது வரிப்பணம் வாங்குகிற வர்கள் பேதுருவினிடம் வந்து “உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா” என்றனர். அதற்கு “செலுத்துகிறார்”…
இயேசு கலிலேயாக் கடலருகே உள்ள ஒரு மலையின் மேலேறி உட்கார்ந்தார். அங்கு சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலான திரளான ஜனங்கள் இயேசுவைப்…
இயேசு சீதோன் பட்டணங்களின் திசைகளில் வந்த போது கானானிய ஸ்திரீ ஒருத்தி தன் மகள் பிசாசின் பிடியினால் அவஸ்தைப் படுவதால் “தாவீதின் குமாரனே…
பரலோக ராஜ்ஜியத்தை கடலிளிருந்து சகலவிதமான மீன்களையும் வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருப்பதாக இயேசு கூறுகிறார். வலையில் இழுக்கப்பட்ட மீன்களை நல்லவைகள் வேண்டாதவைகள் என்று…
ஐசுவரியவான் ஒருவன் விலையுயர்ந்த இரத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து பெரிய வீட்டில் வாசம் பண்ணினான். அங்கு லாசரு என்ற தரித்திரன் பருக்கள் நிறைந்தவனாய்…