Menu Close

நாம் மாதிரியாக இருக்க வேண்டியவைகள்

1. இயேசுவைப் பின்பற்றி மற்றவர்களுக்கு மாதிரியாகத் திகழவேண்டும் 1தெச1:6 – 8 2. ஒருவருக்கொருவர் தாழ்மையுடன் நடந்து இயேசுவுக்கு மாதிரியாகத் திகழ வேண்டும்…

வேதத்தில் தூங்கியவர்களும் அதனால் இழந்தவைகளும்

1. சிம்சோன் வேசியின் மடியில் தூங்கியதால் அவனுடைய தலை சிரைக்கப்பட்டு தன் பலத்தை இழந்தான் – நியா 16:19 2. எலியா ஆகாபின்…

கசப்பை அனுபவித்த சிலரின் வசனங்கள்

1. யோபு: யோபு 7:11 “நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.” 2.…

கர்த்தர் சில பிரச்சனைகளை விட்டுவைக்கக் காரணம்

1. உடன்படிக்கையை மீறினதால் – நியா 2:20, 21 (இஸ்ரவேலர் தேவனின் உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியதால் கர்த்தர் எதிர் ஜாதிகளை…

கர்த்தரின் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும் வழி

1. துதியினால் வல்லமை கிடைக்கும்: சங் 100:4 “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிரகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை…

கர்த்தரிடம் விதைகளை விதைக்கும் விதம்

1. கண்ணீரோடு விதைக்க வேண்டும்: சங் 126:5 “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.” 2. காணிக்கைகளைக் கொடுத்து விதைக்க வேண்டும்: 2கொரி 9:6…

கர்த்தருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கிரயம் செலுத்தினவர்களும், அவர்கள் செலுத்திய கிரயமும்

1. ஓசியா கர்த்தரின் சொற்படி ஒரு வேசியைத் திருமணம் செய்து கொண்டான் – ஓசி 1:2 2. ஏசாயாவிடம் கர்த்தர் அரையிலிருக்கிற இரட்டை…