விடியற்காலமானபோது இயேசுவை ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், கூடிவந்து தங்கள் ஆலோசனை சங்கத்தில் இயேசுவை கொண்டு வந்து நிறுத்தி, லூக்கா 22…
மத்தேயு 26 : 57 “இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.” அன்னா இயேசுவைக் கட்டுண்டவராய்…
யோவான் 18 : 12 13 “அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச் சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப் பிடித்து, அவரைக் கட்டி,…
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய விசாரணையின் போது, யூத மத தலைவர்களும் ரோம ஆட்சியாளர்களும் அவர்மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள்…
ஆபிரகாம்: கர்த்தர் ஆபிரகாமை மெசபொத்தோமியாவில் இருக்கும் போது அழைத்தார். இரண்டாவதாக ஆரானிலிருக்கும் போதும் அழைத்தார். அதன்பின் கானானி லும், எகிப்திலும், பெத்தேலிலும், அதன்பின்…
வெளிப்படுத்தல் 3 : 21 “ நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட…
வெளிப்படுத்தல் 3 : 12 “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும்…
வெளிப்படுத்தல் 3 : 5 “ ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும்…
வெளிப்படுத்தல் 2 : 26 – 28 “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல,…
வெளிப்படுத்தல் 2 : 17 “ ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப்…