Menu Close

Author: Sis. Rekha

சிமிர்னா சபையிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 11 “…ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.”. இந்த வசனம் சிமிர்னா சபைக்காக எழுதப்பட்டது. அலெக்ஸ்சாண்டரால் எபேசு வுக்கு…

எபேசு சபையிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 7 “ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்…

பொறுத்திரு

பெத்லகேமில் எலிமெலேக்கின் குடும்பம் வாழ்ந்து வந்தது. அவனது மனைவி நகோமி, மகன்கள் மக்லோன், கிலியோன். பெத்லகேமில் பஞ்சம் ஏற்பட்டபோது எலிமெலேக்கு தன்னுடைய குடும்பத்துடன்…

அமர்ந்திரு

சங்கீதக்காரன் சங்கீதம் 46 : 10ல் “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்” என்றார். ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 28 :…

காத்திரு

சவுல் தேவனுடைய கட்டளைப்படி சற்றே தரித்து நின்ற போது தேவ ஆலோசனை அவனுக்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. அதற்குத் தொடர்ந்து என்ன செய்ய…

எரிகோ கோட்டையைத் தேவன் தகர்ந்து விழச் செய்தார்

யோசுவா பார்த்த சேனைகளின் அதிபதி: யோசுவா 5 : 13 – 16 “ பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை…

பெல்ஷாத்சார் தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பு

பெல்ஷாத்சார்:  நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவருடைய ஒரே மகன் கொஞ்சகாலம்தான் ஆட்சி செய்தான். அவன் அகால மரணமடைந்ததினால் அவனுக்குப்பின் நேபுகாத்நேச்சாருடைய மகளை மணந்த நம்போனிடஸின்…

நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பு

தானியேல் 4 : 29 – 31 “ 12 மாதம் சென்றபின்பு ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக் கொண்டிருக்கும்போது: “இது…

உசியா ராஜாவுக்கு தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பு

உசியா ராஜாவுக்கு இன்னுமொரு பெயரும் உண்டு. அது அசரியா என்பதாகும் (2 இராஜாக்கள் 15 : 1). அவரது தகப்பனின் பெயர் அமத்சியா.…