Menu Close

Author: Sis. Rekha

எரிகோ கோட்டையைத் தேவன் தகர்ந்து விழச் செய்தார்

யோசுவா பார்த்த சேனைகளின் அதிபதி: யோசுவா 5 : 13 – 16 “ பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை…

பெல்ஷாத்சார் தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பு

பெல்ஷாத்சார்:  நேபுகாத்நேச்சாருக்குப் பின் அவருடைய ஒரே மகன் கொஞ்சகாலம்தான் ஆட்சி செய்தான். அவன் அகால மரணமடைந்ததினால் அவனுக்குப்பின் நேபுகாத்நேச்சாருடைய மகளை மணந்த நம்போனிடஸின்…

நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பு

தானியேல் 4 : 29 – 31 “ 12 மாதம் சென்றபின்பு ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக் கொண்டிருக்கும்போது: “இது…

உசியா ராஜாவுக்கு தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பு

உசியா ராஜாவுக்கு இன்னுமொரு பெயரும் உண்டு. அது அசரியா என்பதாகும் (2 இராஜாக்கள் 15 : 1). அவரது தகப்பனின் பெயர் அமத்சியா.…

யாகேல்

யாகேல் என்றால் காட்டாடு என்று பொருள். யாகேல் ஒரு யூதரல்லாத பெண்மணி. யாகேலின் கணவனின் பெயர் ஏபேர். இவர்கள் கேனிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.…

மேவிபோசேத்

சவுலின் குடும்பமும் தாவீதும்: தாவீது யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன். சவுல் பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்தவன். சவுல் ராஜாவின் குமாரன் யோனத்தான். யோனத்தானின் குமாரன்…

இயேசு யவீருவின் மகளை உயிர்ப்பித்தார்

ஜெபஆலயத்தலைவனின் வேண்டுகோள்:  லூக்கா 8 : 41, 42 “அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து…

பெரும்பாடுள்ள ஸ்திரீயின் பயத்தை இயேசு போக்கினார்

பெரும்பாடுள்ள ஸ்திரீ:  மாற்கு 5 : 25,26 “அப்பொழுது 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு…