Menu Close

Author: Sis. Rekha

மிரியாம் மோசேயின் மீது பொறாமை கொண்டதால் குஷ்டரோகத்தால் பாதிக்கப்பட்டார்

மோசே:  யாக்கோபின் மகனான லேவியின் முதிர் வயதில் பிறந்த மகள் யோகெபேத். லேவியின் குமாரனான கோகாத்தின் குமாரனான அம்ராத்தைத் திருமணம் செய்து கொண்டாள்…

சவுல் பொறாமையினால் தாவீதை கொலை செய்யும்படி பின்தொடர்ந்தது

சவுலும், தாவீதும்: பென்யமீன் கோத்திரத்தில் பாராக்கிரமசாலியான கீஸ் என்னும் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான் அவனது பெயர் சவுல்…

காயினின் பொறாமை மற்றும் ஆபேலின் சாவு – வேதாகமத்தில் முதல் கொலை

காயீன், ஆபேல்:  ஆதாமின் பிள்ளைகள் காயீன், ஆபேல் காயீன் நிலத்தில் பயிரிடும் வேலைகளைச் செய்தான். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனாயிருந்தான். இருவரும் கர்த்தருக்குக் காணிக்கை…

பத்சேபாளுடன் தாவீதின் பாவம்: தேவனின் மன்னிப்பு மற்றும் பாவத்தின் விளைவுகள்

தாவீதும், பத்சேபாளும் ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்தவன் ஓபேத். ஒபேத்தின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது. தாவீது ஆடு மேய்ப்பவனாக இருந்த போது…

சிலுவை தியானம்

இயேசுவின் ஊழியத்தில் சிலுவைப் பாடுகள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அவர் மனுக்குலத்துக்காகப் பிறந்து வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அதே மனுக்குலத்துக்காக மரித்தது,…

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி

கிறிஸ்தவ மார்க்கத்தில் முக்கியமான ஒரு நாள் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள். இயேசு மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்தார். பாதாளத்தை ஜெயித்து, சத்துருவை ஜெயித்து, சாத்தானை…

இயேசுவை விசுவாசித்தப்பின் நடந்தது என்ன

இந்த விசாரணைகளனைத்தும் நியாயமற்ற விசாரணைகள்: இந்த விசாரணைகளில் பல சட்ட விரோதங்கள் இருந்தன. 1. பண்டிகை காலத் தில் எந்த விசாரணையும் நடத்தக்…

பிலாத்துவிடம் இயேசுவின் ஆறாவது விசாரணை (மத்தேயு 27 : 11 – 26, மாற்கு 15 : 6 – 15, லூக்கா 23 : 11 – 25), யோவான் 18 : 28 – 19 : 1, 4 – 6)

இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச்செய்து, லூக்கா 23 : 14 “அவர்களை நோக்கி:…

ஏரோது அரசனிடம் இயேசுவின் ஐந்தாவது விசாரணை (லூக்கா 23 : 6 – 12)

இயேசு கலிலேயன் என்பதை பிலாத்து கேள்விப்பட்டபோது இயேசுவை ஏரோதுவின் அதிகாரத்திற்கு உள்ளானவர் என்றறிந்து அந்த நாட்களில் எருசலேமுக்கு வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு இயேசுவை அனுப்பினர்.…

பிலாத்து முன் இயேசுவின் நான்காவது விசாரணை (மத்தேயு 27 : 2, 11 – 14, மாற்கு 15 : 2 – 5, லூக்கா 23 : 1 – 5, யோவான் 18 : 28 – 38)

மாற்கு 15 : 2 – 5 “பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர்…