மத்தேயு இயேசுவை ஒரு அரசராக அறிமுகப்படுத்துகிறார். இதை யூதருக்கு எழுதுகிறார். இயேசு ஆபிராகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாக இருக்கிறார். மாற்கு இயேசுவை ஒரு…
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்றிருக்கும் கிறிஸ்து (மத்தேயு 28 : 18), சபையை உலகினின்று எடுத்துக் கொள்வதற்காக ஆகாயத்திற்கு வருவார் (1…
யோவான் 10 : 14, 15, 16 “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான்…
யூதருக்கு ராஜா: இயேசு குழந்தையாயிருக்கும் போது பார்க்க வந்த சாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப்…
“ஜீவ அப்பம் நானே” (யோ 6 : 35) “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.” (யோ 8 : 12) “நானே ஆடுகளுக்கு வாசல்.”…
கிறிஸ்து கேட்கிறவர்களுக்குப் பிதா அருளும் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் தருகிறார் (லூக்கா 11: 13, மத்தேயு 3 :11, அப்போஸ்தலர் 2 :…
புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்றும் ஆண்டவரே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவை வேதம் தேவன் என்று அழைப்பதை ஏசாயா…
தேவனிடத்திலிருந்த “வார்த்தை’ தேவனாயிருந்தார் (யோவான் 1 :1 ,2 ). எனவே பிதாவும் வார்த்தையும் சமமானவர்கள். இயேசு தேவனைத் தமது பிதா என்று…
அக்காலத்தில் இஸ்ரவேலில் ஆசாரிய பதவியும், அரச பதவியும் இரண்டு வேறுபட்ட உயர்பதவிகளாக இருந்தன. ஆசாரியப் பணியைச் செய்யத் துடித்த அரசராகிய உசியா தண்டிக்கப்பட்டதை,…
இயேசு பரிசுத்தஆவியினால் மரியாளின் வயிற்றில் உற்பத்தியாகி, அவளுடைய வயிற்றிலிருந்தார் (மத்தேயு 1 :18 20). மரியாளினால் பெற்றெடுக்கப்பட்டார் (லூக்கா 2: 7). விருத்தசேதனம்…