Menu Close

Author: Sis. Rekha

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீர்: லூக்கா 22 : 54 – 62, மத்தேயு 26 : 58, 69 – 75

பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57).…

தாவீது குடும்பத்தை இழந்து வடித்த கண்ணீர்: 1 சாமுவேல் 30 : 1 – 18

சிக்லாக்: தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டும் கூட ராஜ்ஜியபாரம் கிடை க்காமல் சவுலினால் துன்புறுத்தப்பட்டார். இதனால் இஸ்ரவேல் தேசத்தில் வாழ முடியாமல் எல்லையில்…

கொர்நேலியு

செசரியா என்னும் பட்டணத்தில், இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டா ளத்தில் கொர்நேலியு என்ன பெயருடைய நுற்றுக்கதிபதி இருந்தான். இந்த செசரியாப்பட்டணம் இராணுவத்தின் தலைமையிருப்பிடமாக…

லேயாள்

கர்த்தர் இஸ்ரவேலில் விசுவாசத்தைக் கட்டி எழுப்ப, இரண்டு பெண்களை பயன்படுத்தினார் (ரூத் 4:11). அவர்களில் ஒருத்தி ராகேல், மற்றோருத்தி லேயாள். இவர்கள் இருவரும்…

யோர்தான் நதியை கடக்க செய்த தேவன்

யோர்தான் நதி : இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சென்றடைய நாற்பது வருடங்கள் சுற்றித் திரிந்தார்கள். யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு வேவுகாரர்களை அனுப்பி தேசத்தையும்,…

செங்கடலை இரண்டாய் பிளந்த தேவன்

கர்த்தர் எகிப்திலிருந்து மீட்டெடுத்தது: கர்த்தர் இருபது லட்சத்துக்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கால்நடையாக ராமசேஸிலிருந்து…

லோத்துவும் குடும்பமும்

லோத்தின் குடும்ப வரலாறு: ஆபிரகாமுக்கு நாகோர், ஆரான் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர் (ஆதியாகமம் 11 : 26). ஆரானின் மகன்தான் லோத்து.…